Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Sunday, 15 February 2009
இறுதிச் சமர் எனும் புலிப்பினாமிகளின் போக்குக் காட்டும் இலங்கை: இனங்களுக்கிடையிலான ஐயக்கியமே விடுதலையின் முதற்படி! PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 15 February 2009 17:53
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

இன்று 15.02.09, தீபம் தொலைக்காட்சியில் தமிழர் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.சிவாஜிலிங்கம் சொல்லும் உண்மையற்ற அரசியலின் கருத்துக்களுக்கும் மிக அண்மித்த புலிகளது அரசியல் நகர்வுக்கும் நெருங்கிய தொடர்புகளுண்டு.

Read more...
Last Updated ( Monday, 16 February 2009 21:16 )

உண்மைகளும்; கற்பனைகளும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Sunday, 15 February 2009 11:58
பி.இரயாகரன் - சமர் / 2009

மிகவும் நெருக்கடிமிக்க வரலாற்று காலத்தில் நாம் வாழ்கின்றோம்;. அதிரடியான அரசியல் நிகழ்வுகள் கூடிய ஒரு காலம். நாளை நாம் திட்டமிட்டபடி, வாழமுடியாது. இந்தியாவினால் அனைத்தும் இன்று தீர்மானிக்கப்படுகின்றது. அந்த வகையில் இந்தியா  உருவாக்கிய புலி மற்றும் புலி அரசியல் ஊடாகவும், இலங்கை அரசின் ஊடான இந்திய அழித்தொழிப்புக்கு ஊடாகவும், எம் வாழ்வில் இந்தியா தலையிடுகின்றது.

Read more...
Last Updated ( Sunday, 15 February 2009 12:02 )

புலி-தமிழ் அதிகார வர்க்கம் தோல்வியடையும் தருணங்களில்... புலன்(ம்)பெயர்ந்த புலிகளால் ஐரோப்பிய மண்ணும் கொலைக்களமாகிறது. PDF Print Write e-mail
Written by admin2
Sunday, 15 February 2009 08:15
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

புலிவால்களைச் சுரண்டுவதால் அராஜகம் ஒழிந்துவிடாது, எனவே, புலிகளது ராஜகத்தின்மீதும்,அதிகாரத்தின் மீதும் கேள்விகளை எழுப்புவோம், அவர்களது "ஈழப்போராட்டத்தில்" இதுவரைத் துரோகி சொல்லிக் கொல்லப்பட்டவர்களைக்  குறித்துக் ள்வியெழுப்வோம், இலங்கையில் சிங்களச் சமுதாயத்தோடு சேர்ந்து வாழும் தமிழ் பேசும் மக்களின் வாழ்நிலைகளைப் புலிகளது கட்டுப்பாட்டில் வாழ்ந்த வன்னிமக்களின் வாழ்நிலையோடு உரைத்துப் பார்ப்போம்.

Read more...
Last Updated ( Monday, 16 February 2009 20:42 )