Sunday, 08 February 2009
Written by பி.இரயாகரன்
|
Sunday, 08 February 2009 21:02
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
போலி மார்க்சியம் பேசி இந்தியாவின் வர்க்கத் போராட்டத்தை மறுதலித்துவிட்ட போலிகள், இன்று இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணயத்துக்கான போராட்டத்தை மறுக்கின்றது. இதன் மூலம் இலங்கை பேரினவாதத்துக்கு கொம்பு சீவி உதவும்
Read more...
|
Last Updated ( Monday, 09 February 2009 07:11 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 08 February 2009 12:45
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இந்தத் தெரிவில் முக்கிய பங்கு புலிக்கு உண்டு. சமாதானம் மேல் நம்பிக்கை கொண்ட தமிழ் மக்கள், யூ.என்.பி யை ஆதரித்து அவர்களை வெல்லவைத்து தம்மை தோற்கடித்த விடுவார்கள் என்று புலிகள் பயந்தனர். சமாதானம் மூலம் தம் எதிர்காலம் சிக்கலுக்குள்ளாவதை தடுக்கவும், யுத்தம் மூலம் தம் நிலையை இலகுவாக்க முடியும் என்று புலிகள் நம்பினர்.
|
Last Updated ( Tuesday, 10 February 2009 07:19 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 08 February 2009 11:16
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
யாரெல்லாம் இன்றைய யுத்தத்தை ஆதரிக்கின்றரோ, அவர்கள் தமிழினத்தின் காவலராக நண்பராக மகுடம் சூட்டப்படும் சதி இன்று அரங்கேறி வருகின்றது. இது எப்படி சாத்தியம்? உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் இரகசிய நிகழ்ச்சிநிரல்கள் இதை மறுக்கவில்லை.
Read more...
|
Last Updated ( Sunday, 08 February 2009 15:08 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Sunday, 08 February 2009 10:15
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
புலியொழிப்பு ஊடாக, இலங்கை பாசிசத்தையே வெளிப்படையாக தெரிவுசெய்கின்றது. அந்த பாசிசம் தமிழின அழிப்பாக மகுடம் சூட்டுகின்றது. கோத்தபாய வார்த்தையில் சொன்னால், தாம் அல்லாத அனைத்தும் புலி. அதாவது இரண்டு விடையம் தான் இருக்கமுடியும்; என்றான்.
Read more...
|
Last Updated ( Sunday, 08 February 2009 12:19 )
|
|
|