Wednesday, 04 February 2009
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 04 February 2009 14:50
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
பல பத்தாயிரம் தமிழ் மக்கள் திரண்டு வீதிகளில் இறங்குகின்றனர். இதை மேற்கு ஊடகங்கள் முதல் மேற்குமக்கள் வரை கண்டுகொள்வதில்லை. போராட்டத்தை நடத்தியவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் கூட இதைச் சொல்லிப் புலம்புகின்றனர். ஏன் இந்த நிலைமை. உலகின் வேறு எந்த போராட்டத்துக்கும் நடக்காத ஒரு அவலம்.
Read more...
|
Last Updated ( Wednesday, 04 February 2009 17:29 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Wednesday, 04 February 2009 14:30
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
எமது உற்றார், உறவினர், சுற்றத்தார், எம் இன மக்கள், மக்கள் எல்லாம் எம் கண் முன்னால் கணம் கணம் கொல்லப்படுகின்றனர். இதை நாம் தடுக்க வக்கற்று நிற்கின்றோம். இதைச் செய்பவர்களுக்கு எதிராக, சுதந்திரமாக எம் சொந்தக் உணர்வுடன் போராடமுடியாது தடுக்கப்படுகின்றோம்.
Read more...
|
Last Updated ( Wednesday, 04 February 2009 14:36 )
|
|
|