Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 04 February 2009
மேற்கு நாட்டு மக்கள் கண்டுகொள்ளாத போராட்டம் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 04 February 2009 14:50
பி.இரயாகரன் - சமர் / 2009

பல பத்தாயிரம் தமிழ் மக்கள் திரண்டு வீதிகளில் இறங்குகின்றனர். இதை மேற்கு ஊடகங்கள் முதல் மேற்குமக்கள் வரை கண்டுகொள்வதில்லை. போராட்டத்தை நடத்தியவர்கள், அதில் ஈடுபட்டவர்கள் கூட இதைச் சொல்லிப் புலம்புகின்றனர். ஏன் இந்த நிலைமை. உலகின் வேறு எந்த போராட்டத்துக்கும் நடக்காத ஒரு அவலம். 

Read more...
Last Updated ( Wednesday, 04 February 2009 17:29 )

தமிழ் மக்களை கொன்றுகுவிக்க ஏகாதிபத்தியம் காட்டும் பச்சைக்கொடி PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 04 February 2009 14:30
பி.இரயாகரன் - சமர் / 2009

எமது உற்றார், உறவினர், சுற்றத்தார், எம் இன மக்கள், மக்கள் எல்லாம் எம் கண் முன்னால் கணம் கணம் கொல்லப்படுகின்றனர். இதை நாம் தடுக்க வக்கற்று நிற்கின்றோம். இதைச் செய்பவர்களுக்கு எதிராக, சுதந்திரமாக எம் சொந்தக் உணர்வுடன் போராடமுடியாது தடுக்கப்படுகின்றோம்.

Read more...
Last Updated ( Wednesday, 04 February 2009 14:36 )