Sun04282024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Tuesday, 03 February 2009
மக்களைப் புலிகளே விடுதலைசெய்வீர்! பிரபாகரனால்"ஈழம்"விடுதலையாகுமா? PDF Print Write e-mail
Written by admin2
Tuesday, 03 February 2009 19:22
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

"புலம்பெயர் நாடுகளில் நடாத்தப்படும் ஊர்வலங்கள் முன்வைக்கவேண்டிய கோசங்களில் ஒன்று"வன்னியில் புலிகளின் பிடியிலுள்ள மக்களைப் புலிகளே விடுதலை செய்வீர்!"என்பதாகும்.இது, அநாதவராகக் கிடக்கும் இன்றைய சூழலில்,எமது மக்களின் தலைகளில் வீழும் குண்டுகளையெவரும் தடுத்துவிடமுடியாது!" Read more...

Last Updated ( Tuesday, 03 February 2009 19:32 )

அப்பாவி மக்களை கொல்லக் கோரும் போராட்டங்கள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 03 February 2009 11:43
பி.இரயாகரன் - சமர் / 2009

புலிப் போராட்டங்களோ எப்போதும் எதிர்நிலைத்தன்மை வாய்ந்தவை. மக்களின் விடிவிற்கு பதில், துயரத்தை துன்பத்தையும் விதைக்கின்றது.  இன்று மக்களின் அவலமும், அவர்கள் படுகொலை செய்யப்படுகின்ற பரிதாபமும்; ஒருபுறம். புலிகள் தாம் தப்பிப்பிழைக்க இதை மக்கள் மேல் திணிக்கின்றனர்.

Read more...
Last Updated ( Tuesday, 03 February 2009 11:49 )

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு, நாம் விடுக்கும் பகிரங்க வேண்டுகோள் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 03 February 2009 07:35
பி.இரயாகரன் - சமர் / 2009

மூன்று சகாப்த காலமாக நிலவிய உங்கள் அரசியல் முடிவுக்கு வரும் இந்த தருணத்தில், மக்களுக்காக ஒரு கணம் சிந்தியுங்கள். உங்கள் தவறுகளை நிவர்த்தி செய்யுங்கள். இதன் மூலம் எதிர்கால தலைமுறை தனக்காக போராடவும், இந்த தலைமுறை தான் இழைத்த வரலாற்றுத் தவறுகளை உணர்ந்து கொள்ளவும் உதவுங்கள். 

Read more...
Last Updated ( Tuesday, 03 February 2009 19:33 )

ரவி சீனிவாஸ் - க்கு மறுப்பு அல்லது பசுமைப்புரட்சியின் வன்முறை - 4 PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Tuesday, 03 February 2009 07:22
அரசியல்_சமூகம் / சூன்யம்

புதிய ஜனநாயகம் ஜனவரி 2009 இதழில், தோழர் சுடர் எழுதிய கட்டுரைக்கு ரவி சீனிவாஸ் எதிர்வினை புரிந்திருக்கிறார்.அதற்கான மறுப்புக் கட்டுரையின் இறுதிப் பகுதி இது. முந்தைய மூன்று பகுதிகள்   

Read more...

Page 1 of 2