Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 31 January 2009
மனித அவலத்தை நிறுத்த, யுத்தம் நிறுத்தம் ஒரு தீர்வா!? அல்லது மக்களை வெளியேற்றுவது ஒரு தீர்வா!? PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 31 January 2009 22:12
பி.இரயாகரன் - சமர் / 2009

வெளியேற்றத்தை புலி மறுக்கின்றது. யுத்தநிறுத்ததை அரசு மறுக்கின்றது. மக்கள் என்ன செய்வது? புலியும், அரசும் தத்தம் தரப்பு நியாயத்தையும், காரணத்தையும் சொல்லி மக்களை பலியிடுகின்றது. மக்கள் தரப்பு நியாயத்தை கேட்பார் யாரும் கிடையாது. அதற்காக குரல் கொடுப்போர் கிடையாது.

Read more...
Last Updated ( Sunday, 01 February 2009 07:10 )

தமிழினத்தை ஒடுக்கி வாழ்பவர்களிடமிருந்து, மக்கள் விடுவிக்கப்பட்ட வேண்டும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 31 January 2009 11:55
பி.இரயாகரன் - சமர் / 2009

தமிழினத்துகாக உணர்வுபூர்வமாக குரல்கொடுப்போர் கிடையாது. புலிக்காக தமிழினத்ததை உச்சரிக்கின்றவர்கள், தமிழினத்தின் மேல் அழிவுகளை ஏற்படுத்தி அதைக் காட்டியே அரசியல் செய்கின்றனர். இந்த புலியின் ஈனச் செயலைக்காட்டியே, பேரினவாதம் தமிழ் மக்களை மீட்கப்போவதாக கூறி குண்டுகளை தமிழ் மக்கள் மேல் சரமாரியாக பொழிகின்றது.

Read more...
Last Updated ( Saturday, 31 January 2009 17:37 )

48 மணி நேர யுத்த ஓய்வுக்குப் பின்...? : மக்களை வெளியே விடு, PDF Print Write e-mail
Written by admin2
Saturday, 31 January 2009 10:22
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்
"புலிகளோடு போர் மக்களையும் வேட்டையாடப் போகும்சட்டரீதியானவுரிமையும் இலங்கைக்கு கிடைத்துவிட்டது.இது,இலங்கை அரசவரலாற்றில் எந்தவொரு அரசுக்கும் கிடைக்காத வெற்றி-மகிந்தாவுக்குக் கிடைத்துள்ளது.இவ் வெற்றியின் பின்னே,உலக ஆளும் வர்க்கங்களின் கள்ளக்கூட்டும்,குறிப்பாக இந்திய ஆளும் வர்க்கத்தின் வர்க்க விசுவாசமும் அதுசார்ந்த பொருளாதார வியூகங்களும்
ஒளிந்துள்ளன." Read more...
Last Updated ( Saturday, 31 January 2009 10:26 )

இலங்கைமீதான இந்திய அரசியல் தெரிவு PDF Print Write e-mail
Written by admin2
Saturday, 31 January 2009 10:18
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்
அன்பு வாசகர்களே,ஆழ்ந்த அநுதாபத்துடன் இக்கட்டுரையை எழுதுகிறேன்.இந்திய-இலங்கை அரசுகளின் கூட்டு இராணுவத்தாக்குதலால் எங்கள் மக்கள் கொத்துக்கொத்தாகச் செத்துமடிவதைப் பொறுக்காது, தாய்த் தமிழகத்திலே Read more...
Last Updated ( Saturday, 31 January 2009 10:21 )