Friday, 30 January 2009
Written by பி.இரயாகரன்
|
Friday, 30 January 2009 23:15
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். ஒன்று திட்டமிட்ட வகையில் ஒழுங்குபடுத்தப்பட்டது. இரண்டாவது உணர்வுகளின் அடிப்படையில் தற்செயலானது. இவை இரண்டும், அரசியல் ரீதியாகவே தற்கொலைதான்.
Read more...
|
Last Updated ( Saturday, 31 January 2009 06:44 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Friday, 30 January 2009 08:46
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
மக்கள் விரோத யுத்தத்தை நடத்திய புலிகளின் பிடியில் சிக்கியுள்ள ஒவ்வொருவரும் பலியாடுகள்தான். அவர்கள் தம் சுயநலத்துடன் மக்களைப் பலியிட்டு, அதையே தம் அரசியலாக பிரச்சாரம் செய்கின்றனர். இதைவிட புலியிடம் மாற்று அரசியல் கிடையாது. தம் மீதான அழிவில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள, இராணுவ அரசியல் வழியேதும் மாற்றாக கிடையாது.
Read more...
|
Last Updated ( Friday, 30 January 2009 08:49 )
|
|
|