Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 07 January 2009
புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 07 January 2009 21:36
பி.இரயாகரன் - சமர் / 2009

புலிகளின் சித்திரவதை முகாமில் இருந்து தப்பிய பின் பல்கலைகழகத்தில் இரயாகரன் ஆற்றிய உரை Read more...

Last Updated ( Tuesday, 02 June 2009 21:36 )

ஒழிந்தது தமிழீழப் புரட்டு ஒழிந்தான் ஈழ அரக்கன்! PDF Print Write e-mail
Written by admin2
Wednesday, 07 January 2009 17:21
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

மக்களே,உங்களது இராச்சியத்தின் மீது

விசுவாசமாக இருக்கும் நான்
எல்லாம் வல்ல உங்கள் கிருபையின் தயவால்
சத்தியத்தைத் தரிசித்து,
என்னால் கண்டடைந்த உங்கள் ஒளியை
உலகுக்கு ஒப்புவிக்கிறேன்: Read more...
Last Updated ( Wednesday, 07 January 2009 17:23 )

கேலிக் கூத்தாகிய போராட்டம், துன்பவியலாக முடிகின்றது PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Wednesday, 07 January 2009 11:46
பி.இரயாகரன் - சமர் / 2009

கடமைகளுள்ள உரிமைகளையோ, உரிமைகளுள்ள கடமைகளையோ தமிழ் மக்கள் கொண்டிருக்கவில்லை. அதாவது கடமைகளில்லாத உரிமைகளையோ, உரிமைகளில்லாத கடமைகளையோ மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டர்கள். இப்படி இதிலிருந்து மக்கள் பலாத்காரமாக அன்னியமாக்கப்பட்டனர். மக்கள் மந்தைகளாக, ஆடு மாடுகள் போல் எந்த உரிமையுமற்ற நடைப்பிணமாக வாழ்வதைத்தான், தமிழ்மக்களின் உரிமைகள் கடமைகள் என்றனர். 

Read more...
Last Updated ( Wednesday, 07 January 2009 11:58 )