Tuesday, 06 January 2009
Written by admin2
|
Tuesday, 06 January 2009 21:11
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
இன்றையவுலகில் “எது,எப்படி”என்பதெல்லாம் நியாயமற்ற கேள்விகளாகிவிட்டிருக்கின்றன.இன்றைய வாழ்வுச் சூழலில் நிலவுகின்ற அமைப்புக்கு இரண்டு முக்கியமான நடத்தை அவசியமானது.ஒன்று நுகர்வுக்கடிமையாகிக் கிடப்பது,மற்றது புணர்வுக்கு.
Read more...
|
Last Updated ( Tuesday, 06 January 2009 21:15 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Tuesday, 06 January 2009 20:46
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இவை ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற, பல்வேறு அவலங்களை பிரதிபலிக்கும் நூல் தொகுப்புகள். ஈழத்தமிழர் பற்றி பிழைப்புவாத அரசியல் பேசுகின்ற ஒருபக்க ( புலி சார்பு) செய்திகளுக்கும் தரவுகளுக்கும் மாறாக, ஈழத்தமிழர்கள் அனுபவிக்கின்ற பல்வேறு கொடுமைகளை உண்மைத்தன்மைகளை, வெளிக்கொண்டுவரும் நூல்கள் இவை.
Read more...
|
Last Updated ( Tuesday, 06 January 2009 22:29 )
|
|
|