Saturday, 03 January 2009
Written by பி.இரயாகரன்
|
Saturday, 03 January 2009 10:40
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
பேரினவாதம் கட்டவிழ்த்துவிட்டுள்ள பயங்கரவாத ஒழிப்பிலான மகிந்த சிந்தனையோ, பெண்கள் என்றால் நிர்வாணப்படுத்தி குதறுவதையும் அடிப்படையாக கொண்டது. தமிழ் இனத்தை அழிக்கும் மகிந்த சிந்தனைக்கு, இப்படியும் பல அர்த்தங்கள் உண்டு. இவை எல்லாம் சேர்ந்து தான், பயங்கரவாத ஒழிப்பாகின்றது.
Read more...
|
Last Updated ( Saturday, 13 June 2009 07:05 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Saturday, 03 January 2009 09:58
பி.இரயாகரன் - சமர்
/ 2009
|
இது தான் தமிழினத்தின் தலைவிதியா!? இதற்காகத்தான் இவ்வளவு தியாகங்கள் போராட்டங்கள். கிளிநொச்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஏற்படும் பொதுவான அதிர்வு, இதை அவசரமாக எம்மை எழுதத் தூண்டியுள்ளது.
Read more...
|
Last Updated ( Saturday, 03 January 2009 19:52 )
|
|
|