மனிதக் கணம்"கவிதை"ஆகிறது.
"இன்றைய பொழுதில் ஒரு போரிலிருந்து இன்னொரு போரைத் தொடக்குதல் குறித்து எல்லாத் திசைகளிலிருந்தும் ஆர்ப்பரித்துப் பேசுகிறார்கள்
ஒரு மனிதனை சிதைக்காமல் தடுக்கும் மிக எளிய சமன்பாடுகள் ஒவ்வொரு அழிவின் தீராநடனங்களிடையே சுடர்விட்டொளிர்வதை நிசப்போரின் கொடூரமறியாக்கண்கள் கவனிப்பதேயில்லை."
Read more...
|