எழுக என எழுந்தாய்த் தமிழ் தேசம்!
நீல மேகமும் நெடும் பகற் பொழுதும் இடுமுள் வேலிதாங்க தெருவெங்கும் இருண்டு கொடுவரி மறுகும் கால் வலிக்கும் ஜந்திரம் ஓயாது:யுத்தம்!
"போய் வா"என் கோ,பெருந்தகையே! பார்த்திருப்பதற்குள்ளே விரிதிரைக் கடலொடு முதிரக் காத்திருக்காது உதிரக் கண்டேன் கனா! இங்கு ஓடாய் உழைத்தவர் உறக்கம் தொலையும்
மதிலொடு ஒட்டிய ஓணானுக்கும் ஒரு வயிறுண்டு ஓரத்தில் கொட்டும் தூசி மேகம்
Read more...
|