மாற்றுக்கருத்தும்,மௌனச் சொரூபமும்
>>>கலைச் செல்வனின் 3ஆவது ஆண்டு நினைவுக் கூட்டம் "உயிர்நிழல்" சஞ்சிகையால் ஏற்பாடு செயப்பட்டு, எனது ஆரம்ப உரையுடன் தொடங்கப்பட்டது. எனது ஆரம்ப உரை கலைச்செல்வனுடனான நினைவுப் பகிரல் அல்ல மாறாக இலங்கைச் சமூகம் எவ்வாறான காலங்களைச் கடந்து வந்திருக்கின்றது. இந்தக் கால ஓட்டங்கள் எமக்களிக்கும் அனுபவங்களோடு இடப்பெயர்வையும் இணைத்து, புனிதங்கள் வழமைகள், மரபுகள், தொன்மங்கள் போன்றவற்றைக் கேள்விக்குள்ளாக்கியதும் வேண்டியபோது மீறியதும், புதிய அடையாளங்களை தேடிக்கொள்வதும் வாழ்வைப் பரிசோதனை முயற்சியாகவோ ஓட்டிச் செல்வதும் அதன்மூலம் ஓர் உயர் ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஒரு கலாசார சமூகத்தை உருவாகி நிற்பதும் சிறு அமைப்புக்கள் கூட எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தமுடியும் என்றவாறும் மிகைப்படுத்தல் எப்படித் தனிநபர் வழிபாட்டினை ஏற்படுத்துகின்றது. அதுவே அதன் தலைகீழ் வடிவத்தில் மோசமான தனிநபர் வசைக்கு இட்டுச் செல்வது...<<< தேசத்தில் நடராஜா சுசீந்திரன்.
Read more...
|