Sat04272024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Saturday, 24 May 2008
மூளைக்கோளாறு பிடித்தவர்கள் நடத்திய படுகொலையும், நியாயப்படுத்தும் கிழக்கு பாசிட்டுகளும் PDF Print Write e-mail
Written by பி.இரயாகரன்
Saturday, 24 May 2008 17:17
பி.இரயாகரன் - சமர் / 2008

பாசிசப் புலியில் கருணா என்ற தனிநபருக்கு ஏற்பட்ட முரண்பாடு கிழக்கு பிரிவினையாகியது. அதுவோ இன்று பேரினவாதத்தின் கிழக்கு கூலிக் கும்பலாகி நிற்கின்றது. இது கிழக்கு மக்களின் 'ஜனநாயகம்" கிழக்கு தமிழ் மக்கள் 'நலன்" என்று பல்வேறு கோசங்களுக்கு ஊடாக, தனது மக்கள் விரோத பாசிசத்தை விதைத்தனர், விதைக்கின்றனர்.

Read more...
Last Updated ( Monday, 26 May 2008 11:03 )