Thursday, 08 May 2008
Written by பி.இரயாகரன்
|
Thursday, 08 May 2008 12:01
பி.இரயாகரன் - சமர்
/ 2008
|
மக்கள் எதிரிக்கு எதிராக தனக்குள்ளேயுள்ள முரண்பாடுகளைக் களைந்து ஐக்கியப்படுதலாகும். மக்கள் தமக்குள் ஒன்றுபட்டு, தமது சொந்த விடுதலைக்காக தாம் போராடுவது தான் மக்கள் போராட்டம்.
Read more...
|
Last Updated ( Saturday, 06 December 2008 07:19 )
|
|
Written by admin2
|
Thursday, 08 May 2008 06:27
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
இலங்கை அரச ஆதிக்கமானது தமிழர்களின் தாயகமான வடக்குக் கிழக்கைத் தனித்தனியாகப் பிரிப்பதற்கு பல முனைகளில் போராடி வெற்றியை அறுவடை செய்யும் தருணமாகக் கிழக்கில் தேர்தல் நடைபெறுகிறது.ஈழப்போராட்டமெனப் புலிகள் யுத்தஞ்செய்து இலட்சம் மக்களைக் கொன்றுதள்ளித் தமிழ் பேசும் மக்களின் வரலாற்றுத் தாயகத்தைத் துண்டாடிய நிலையில், யாழ்ப்பாணம்-வடக்குச் சிங்கள ஆதிகத்துள் வீழ்ந்தபின் கிழக்கு முதல் மன்னார்வரை ஒவ்வொன்றாகச்
Read more...
|
Last Updated ( Thursday, 08 May 2008 06:31 )
|
|
|