Monday, 03 December 2007
Written by பி.இரயாகரன்
|
Monday, 03 December 2007 10:39
பி.இரயாகரன் - சமர்
/ 2007
|
புலியெதிர்ப்போ இதை ஒன்றாகவே பார்க்கின்றது. புலிகளும் கூட இதை ஒன்றாகவே காட்டுகின்றனர். மார்க்சியவாதிகள் இதை வேறுவேறாக காண்கின்றனர். இதனால் மட்டும் தான், மார்க்சியவாதிகள் மக்களைச் சாhந்து நிற்க முடிகின்றது.
Read more...
|
Last Updated ( Saturday, 06 December 2008 07:29 )
|
|
Written by பி.இரயாகரன்
|
Monday, 03 December 2007 10:36
பி.இரயாகரன் - சமர்
/ 2007
|
மனித வரலாற்றில் இவை பலமுறை நிறுவப்பட்டு இருக்கின்றது. மனித வரலாறு எப்படி வர்க்கப் போராட்ட வரலாறோ, அப்படி அவை தவறான போராட்ட வரலாறாகி அவை தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது மனித வரலாறு. மக்களுக்காக மக்களால் நடாத்தப்படும் போராட்டம் என்பது மறுக்கப்பட்டு, அது சிலருக்கான சிலர் நலன் சார்ந்த போராட்டமாக மாறும் போது, அது தோற்கடிக்கப்படுகின்றது.
Read more...
|
Last Updated ( Tuesday, 02 June 2009 05:36 )
|
|
|