Tuesday, 03 April 2007
Written by admin2
|
Tuesday, 03 April 2007 20:58
அரசியல்_சமூகம்
/ ப.வி.ஸ்ரீரங்கன்
|
மதியம் மணி இரண்டு.
வன்னிக் கிராமத்தின் எழில்கொஞ்சும் அழகிய வீதி வெறிச்சோடிக் கிடக்க, அந்த வீதியில் அவ்வப்போது தான்தாம் இராஜாவென்றெண்ணும் நன்றியுள்ள நாலுகால் பிராணியொன்று சத்தமிட்டுக் கொண்டிருந்தது.
"வொவ்,வொவ்..."
குரைத்தலுக்குக் குறைச்சலில்லை பசித்திருக்க முடியாதபோதெல்லாம்.
வீதியின் இடது புறமாக ஐந்தாவதாக அமைந்த ஒரு வீடு அதற்குச் சொந்தம்.
வீடென்று சொன்னாற் போதுமா?
Read more...
|
|
Written by பி.இரயாகரன்
|
Tuesday, 03 April 2007 20:14
பி.இரயாகரன் - சமர்
/ 2007
|
அரசியல் ரீதியாக மலடாகிப் போனவர்கள், ஹீரோயிச நடவடிக்கைகள் மூலம் தாக்குப்பிடிக்க முனைகின்றனர். ஆண்மையை இழந்தவர்கள் ஆண்மை மருந்துகளைக் குடிப்பதன் மூலம், தமது ஆண்மையை மெயப்பிக்க படாத பாடுபடுவார்கள். புலிகளின் எஞ்சிய காலம் இந்த நிலைக்கு பரிதாபகரமாக தரம் தாழ்ந்துவிட்டது.
Read more...
|
Last Updated ( Friday, 18 April 2008 21:19 )
|
|
|