Sun05052024

Last update11:47:46 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back முன்பக்கம்
Wednesday, 07 February 2007
ஏப்பிரலில் தமிழீழம் கிடைக்கும்... PDF Print Write e-mail
Written by admin2
Wednesday, 07 February 2007 20:33
அரசியல்_சமூகம் / ப.வி.ஸ்ரீரங்கன்

ஏப்பிரலில் தமிழீழம் கிடைக்கும்,சொல்கிறார்: பிரபாகரனின் அத்தார் இராஜேந்திரன்!

//வன்னியில் கட்டாயப் பிள்ளை பிடிப்பும், வீட்டுக்கொருவர் போராடக் கட்டளையும்; காணுமிடமெல்லாம் அன்னையர் கதையும் இதுவாய்ப் போச்சு!//


மீளவும் பிள்ளைகள் பிடிப்பு,போராட்டம்.புண்ணாக்கு...முன்பெல்லாம் சிறியவர்களாக இருக்கும்போது நமக்குப் பெரிய அச்சம் இருப்பது இரண்டு விஷயத்துக்காக.இந்த இரு விஷயமும் கடை தெருவுக்குப் போகும்போதும்,தனிமையில் இருட்டுப்பட்ட பொழுதுகளில் தெருவினில் நடக்கும்போதும் மிகவும் கொடிய அச்சத்தை எமக்கு ஏற்படுத்துவது.இந்த முக்கியமான இரண்டும் எமக்கு வளர்ப்போடு ஊட்டப்பட்டது.நாங்கள் எல்லோருமே இதை உணர்ந்திருப்போம்.

 

Read more...