மாவீரர் தினம் : புலிகளுக்கும் - அரசுக்கும் எதிராக, மரணித்தவர்களுக்கு அஞ்சலி செய்
மனிதவிரோதத்துடன் கூடிய இனவாத யுத்தமானது, மனித அவலத்தை விதைத்து விட்டுச் சென்றுள்ளது. இந்த வாழ்வுடன் மல்லுக்கட்டி வாழ்கின்ற மக்கள், தங்கள் உறவுகளை நினைத்துக் கண்ணீர் விட்டு புலம்பும் நினைவுகள் வாழ்வாகி, அதுவே மனித அவலமாகி நிற்க – அதை வியாபாரமாக்குகின்றது இனவாதக் கூட்டம்.
![](/images/pagebuilderck/Maaveerar.jpg)