சிறந்த வீரர்கள்
தங்கள் கோபத்தை
வெளிப்படுத்துவதில்லை!
மிகச்சிறந்த
வெற்றி என்பது
பிரச்சனைகளில்
மூழ்குவதில்லை!
மனிதர்களைச் சிறப்பாக
பயன்படுத்துபவன்
அவர்களை விட
எளிமையானவன் போல்
நடந்து கொள்கின்றான்!
இதுதான் போட்டியற்ற
நிலையில் விளையும்
மாபெரும் சக்தி!
இதுதான்
மனிதத் திறமைகளை
உபயோகிக்கும் உபாயம்!