இதத்தான் நாங்களும் சொல்றோம்.... புரிய வேண்டியவங்களுக்கு புரிஞ்சா சரிதான்....
இந்திய மக்களை ஆபத்திலிருந்து காப்பற்றும் போலி கம்யூனிஸ்டுகள்
பாஜக, காங்கிரஸ், CPM, CPI அத்தனை ஓட்டு கட்சிகளும் இதைத்தான் செய்கின்றன. அதாவது நாட்டை கூட்டிக் கொடுப்பது. அது பார்லிமெண்ட் அல்ல.. 'மாமா'மன்றம்
மாஜிக் மாமா....
கடைசீல டேங்க் கவர் கூட மிஞ்சாது போலருக்கு...
ஆடம்பரமாக அல்ல அத்தியாவசிய தேவைகளை கனவில் கண்டால் கூட இனி வரி விதிக்கும் இந்த அரசு. ஒட்டுண்ணியாக வெறும் வரி விதிப்பதையும், போலீசு, ராணூவம், சிறைச்சாலை, நீதிமன்றம் கொண்டு மக்களை ஒடுக்குவதையும் மட்டுமே செய்யும் இந்த அரசை தீ வைத்து சொக்கபானை கொளுத்துவது ஒன்றுதான் தீர்வு....
பங்கு சந்தை அதள பாதாளத்துக்கு போனா மட்டும் வந்துற்றானுங்க... நாடே அதள பாதாளத்துல தொங்குறத காப்பாத்தா இவங்கி எவனும் வரமாட்டான்கள். அத செய்யிறதுக்கு நக்சல்பாரிகள்தான் வரனும்...
அசுரன்