கடந்த 15 ஆண்டுகளில் மத்தியிலும் மாநிலத்திலும் பல ஆட்சிகள் மாறி விட்டன. ஆனால் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் "தனியார்மயம், தாராளமயம், உலகமயம்' என்ற ஒரே கொள்கைதான் அமல்படுத்தப்படுகிறது. உலக நாடுகள் அனைத்தையும் கொள்ளை அடிப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்டிருக்கும் உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும் போடும் உத்தரவுகளைத்தான் எல்லாக் கட்சி அரசாங்கங்களும் நிறைவேற்றுகின்றன.
நடப்பது பன்னாட்டுக் கம்பெனி ஆட்சி!
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode