Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

புலியும், தமிழ் தேசிய குட்டைக்குள் புலி அரசியல் செய்யும் “இடதுசாரி” போலிகளும், தமிழ் நாட்டு புலி தமிழ் தேசிய கூட்டமும், மாநாட்டை பேரினவாத அரசே நடத்துவதாக கூறியுள்ளது. அதே நேரம் துரோக முத்திரை குத்தி எதிர்ப் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றது. கலை கலைக்காக என்ற மாநாட்டுக்காரர் இதை மறுத்து தம் கருத்துக்களையும், அறிக்கையையும் விடுகின்றனர்.

நானும் தெருவில் நின்று போராட்டம் நடாத்தியவன்!

லண்டன் போராட்டங்களில் நியாயம் இல்லையாம்!

இந்தக்  காருண்ணியவாதியின் அரசு ஓரிரு பொது மக்களைத் தான் கொன்றதாம்!

நான் எதிர்க்கட்சியில் இருந்தபோது நானும் இப்படி தெருத் தெருவாகப் போராட்டியவன். எனது போராட்டத்திற்கு நியாயம் இருந்தது. ஆனால் இங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.  மகிந்த ராஜபக்ச.  பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போதே மகிந்தா இதனைத் தெரிவித்தார்.

தன்வினை தன்னைச் சுடும்!

அமெரிக்க வினை அமெரிக்காவை சுடுகின்றது!

ராஜபக்சேயும் போர்க்குற்றவாளி விக்கி லீக்ஸ்!

உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் வாஷிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அனுப்பிய இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களைக் கைப்பற்றி "விக்கி லீக்ஸ்' இணையதளம் நேற்று முன்தினம் வெளியிட்டது.

இதன் மூலம் பல அதிர்ச்சி தரும் விஷயங்களை வெளிவந்துள்ளன. பல்வேறு நாடுகளைப் பற்றி அமெரிக்கா வைத்துள்ள மோசமான அபிப்பிராயம் பிற நாடுகளின் உள்விவகாரங்களை அமெரிக்கா வேவு பார்ப்பது போன்றவை வெட்டவெளிச்சமாகி வருகின்றன. இது அமெரிக்காவுக்கு மிகுந்த எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.

குடாநாட்டில் மகிந்தப் பேரினவாத அரசியல்…..

சட்டவிரோதமாக, அடாவடித்தனமாக அராஐகமாக அரங்கேறுகின்றது!

டக்ளஸ் போன்ற அரச ஏவலாளர்கள் காதில் பூ வைக்கின்றார்கள்!

"யாழ்.பொது நூலகத்தில் அடாவடித்தனத்தில் ஈடுபட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை" ….பொலிஸாரிடம் ஆணைக்குழுத் தலைவர் கேள்வி,

"சிங்கள மக்கள் நாவற்குழி அரச காணியில் பலாத்காரமாகவே குடியேறியுள்ளனர்"        …..யாழ் அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார்!

மியான்மரில் தொடர்கிறது மோதல்: 20, 000 பேர் தாய்லாந்தில் தஞ்சம்!

ஆங் சான் சூகியின் விடுதலைக்கு ஊடாக ஐனநாயகம் புத்துயிர் பெறுமா?

மியான்மரில் ராணுவ வீரர்களுக்கும், போராட்டக் குழுவினருக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்த மோதலுக்குப் பயந்து மியான்மரில் இருப்பிடத்தை காலி செய்து கொண்டு 20,000 பேர் தாய்லாந்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மர்-தாய்லாந்து எல்லைப் பகுதியில் இந்த மோதல் நடக்கிறது. ராணுவ வீரர்களும் போராட்டக் குழுவினரும் சரிநிகராக சண்டையிட்டு வருகின்றனர். இதில் இரு தரப்பினரும் துப்பாக்கி உள்ளிட்ட சக்திவாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்துகின்றனர்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 6

 

இன்று வரை தொடரும் ஸ்டாலின் அவதூறின் அரசியல் எது?

டிராட்ஸ்கிகள் தமது சொந்த அரசியலையே, ஸ்டாலினின் அவதூறுகளில் இருந்துதான் கட்டிய‌மைக்கின்றனர். அவர்களுக்கு இதைவிட வேறு வழியிருப்பதில்லை. இதை மூடிமறைக்க சொற்களில் ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ள வேண்டுமே தவிர, தனித்தனித் சம்பவங்களைப் பிரித்தெடுத்து நோக்குவதும் அதனடிப்படையில் விளக்கவதும் மார்க்சியமல்ல” என்ற கூறியே, அவதூறுகளை தொகுத்து வெளியிடுகின்றனர். இந்த தொகுப்பு என்பது அரசியலற்ற வெற்று வேட்டுகளின், எதிர்புரட்சியில் கொல்லப்பட்டவர்களின் பட்டியலைக் கொண்டு தூற்றப்படுகிறது. இங்கு தனிதனிச் சம்பவங்களை அல்ல என்ற கூறிய போதும், தனி தனி சம்பவங்களையே அவதூறின் தொகுப்பாக முன்வைக்கிறார்கள். அதிகாரம் என்றால் என்ன என்ற அடிப்படை அரசியலைக் கூட விவாதிக்க வக்கற்றவர்கள், அவதூறுகளின் தொகுப்பே மார்க்சியம் என்கின்றனர். எந்தவிதமான அரசியல் அடிப்படையுமற்ற பட்டியலைக் கொண்டு ஏகாதிபத்தியம் எதைச் செய்கின்றதோ, அதை அப்படியே டிராட்ஸ்கிகளும் காவடி எடுக்கின்றனர். இதைத் தான் நாம் மேலே டிட்டோவின் முதலாளித்துவ மீட்சி சார்ந்த போக்குக்கு எதிரான ஸ்டாலின் நிலையையும், முதலாளித்துவ மீட்சிக்கு சார்பான டிராட்ஸ்கிகள் நிலையையும் ஓப்பிட்டு ஆராய்ந்தோம். ஸ்டாலினை வரலாற்றுப் போக்குகள், அதிகார அமைப்பின் இயக்கத்துக்குள் வைத்து புரிந்து கொள்ளவேண்டுமே தவிர” என்று கூறி, தனிச் தனி சம்பவகளால் தொகுக்கப்பட்டு, அவை அவதூற்றல் நிரப்பபட்டுள்ளது. ஈராக் ஆக்கிரமிப்பை அமெரிக்கா  நியாயப்படுத்த எதை எல்லாம் செய்ததோ, அதுபோன்றே டிராட்ஸ்கிகள் சமகாலம் வரை  செய்கின்றனர்.

பிள்ளையானும் ரம்புக்வெல்லவும் தமிழ்மக்களின் ஏகப்பிரதிநதிகள் அல்ல!!.

வடகிழக்கின் இணைப்பை பிரிப்பை தீர்மானிப்பவர்கள் மக்களே!!

இந்திய மேலாதிக்கமும் சிங்களப் பேரினவாதிகளும் அல்ல!!

இலங்கையின் அண்மைக்கால அரசியலை மகிந்தாவிற்கான பொற்கால அரசியலாக கொள்ளலாம். இப்பொற்காலம் பேரினவாத வெறியாக, தனிநபர் பாஸிச சர்வாதிகாரமாக தலை விரித்தாடுகினறது. புலிகளின் அழிவிற்குப் பின்னான மகிந்தக் குடும்பப் பேரினவாதம் மிகத் திமிர் கொண்டெழுந்துள்ளது. இதனூடே அது முழுத் தமிழ் மக்களையும் புலியாகவே பார்க்கின்றது. அண்மையில் இதை கோத்தபாயா, "உண்மையைக் கண்டறியும்  ஆணைக்குழு" முன் சாட்சியமளிக்கையில் முன்மொழிந்தார்.  இப்பாங்கிலேயே மேலும் பல பேரினவாதிகள் சாட்சியங்களிலும் பேட்டிகளிலும் சொல்கின்றனர். இதற்கு வலு சேர்க்கும் வகையில் மேலும் ஓர்  படி மேலே சென்று மகிந்தாவிற்கு கைகட்டி வாய் பொத்தி பேரினவாத அடிமை குடிமை சேவகம் செய்யும் பிள்ளையானும் செயற்படுகின்றார்.  இவர் தேசிய இனப்பிரச்சினையில்,  தேசிய இன வரைவிலக்கணத்தில் அண்மைக்கால "நுன்னறிவுப் பேராசிரியர்" ஆகியுள்ளார். இப் பேராய்வின் துணைகொண்டு வடகிழக்கை பிரிக்கக் கூடாதாம். இதற்கான காரண காரியங்கள் அவருக்கே தெரியவில்லை. ஆனால் கடும் எதிர்ப்பாம்!

தமிழ்செல்வனின் நினைவுத்தூபி திறப்பிற்கு ஸ்ரீலங்கா கடும் எதிர்ப்பு !

அரசோடு புலிகளும் எதிர்க்கின்றனர்!

தலைவருக்கில்லா சிலை தமிழ்செல்வனுக்கோ?

செல்வன் வந்தபின் தலைவன் வந்தவரா?

தலைவன் வந்தபின் செல்வன் வந்தவரா?

லாகூர்னெவிற்கு போகாத புலிகள் லாச்சப்பலில வாதாடுகினறனர் !

அப்பாவி தமிழ் மக்களிடம் எரிக் சொல்ஹெய்ம் மன்னிப்பு கோர வேண்டும் ‐ கொமின் தயாசிறி !

இவர்மாத்திரம்தான் மன்னிப்புக் கோரவேண்டுமா?

பிரபாகரனை 300-மீற்றருக்குள் வரவைத்து சாகடித்தவர்கள், தமிழ்மக்கள் விடுதலையை குத்தகை எடுத்தவர்கள், கொடுத்தவர்கள், இவர்கள் எல்லாம் மன்னிப்பு கேட்டுள்ளார்களோ?

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம்இ அப்பாவி தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பிரபல சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

காஸ்மீர் இந்திய ஆக்கிரமிப்பின் முன் தனிநாடே!

மன்னர் ஆட்சியிலேயே இந்திய விஸ்தரிப்பாளர்கள் ஆக்கிரமிரமித்தனர்!

பிரபல எழுத்தாளர் அருந்ததி ரோய் மீது தேசத்துரோக வழக்கு : டில்லி தகவல்

பிரபல இந்திய எழுத்தாளரும் 'புக்கர்' பரிசு பெற்றவருமான அருந்ததி ரோயின் மீது தேசத்துரோகம் வழக்கு பதியப்படலாம் என டில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்கள் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்!

தென்னிலங்கையில் இராணுவத்தினர் தமிழ் மக்கள் போன்றே எங்களைப் பார்த்தனர்!

தமிழ்மக்களுடன் ஒற்றுமையாக வாழவே இங்கு வந்தோம்!

யாழ் வந்த சிங்கள மக்கள் சொல்கின்றார்கள்!

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்?  பகுதி 4

 

யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி

யூகோஸ்லாவியாவில் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில், முதலாளித்துவ மீட்சி பொருளாதார ரீதியாக எப்படி நிறைவேற்றப்பட்டது எனப்பார்ப்போம். 1951 இல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை, வெறும் கம்யூனிச கழகமாக மாற்றி அனைத்து மக்கள் கட்சியாக சிதைக்கப்பட்டது. அதற்குமுன்பே கட்சியின் அரைவாசி உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், சிறையிலும் தள்ளியது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்ககட்சி என்பது மறுக்கப்பட்டது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்ற கருவி, அதாவது சோசலிச அரசமைப்பு மேலும் மேலும் அவசியமற்றதாகிவிட்டது” என்று அறிவித்ததுடன் புதிய அரசியல் சட்டத்தை அழுல்படுத்தினர்.  மாறாக அனைத்து மக்களின் கட்சி என்ற பெயரில், ஜனநாயகம் என்ற சுரண்டும் உள்ளடகத்தை கம்யூனிச கழகமாக உட்புகுத்தியதன் மூலம், முதலாளித்துவ கட்சிக்கான வர்க்க முகத்தை மறைத்தனர்.

பழுத்த 50-வருட யூ.என்.பி. அரசியலாளர் அப்துல் காதர்!

அவருக்கு 3-மாதங்களுக்கு முன் மகிந்தா-மோசமானவர்-பயங்கரமானவர்! பாசிச-சர்வாதிகாரி!

இப்போ சர்வலோக சாந்த-சற்சொருபவதி! “சர்வாதிகாரமற்ற” ஐனநாயகவாதியாம்!ராஜபக்ச மோசமானவர் இல்லை! மிருகங்களிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாக்கவே முள்வேலி முகாம் அமைக்கப்பட்டது!: அப்துல் காதர் எம்.பி.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 14-10-2010

சொந்த இடங்களில் சிங்கள மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டுமென ஜாதிக ஹெல  உறுமுது!!

யாழ் வந்துள்ள மக்கள் அவசரப்பட்டுள்ளார்கள் என்றே சொல்லவேண்டும்!

வாழ்வாதாரங்களுக்கான வசதிகளை ஏந்படுத்தி வந்திருக்கலாம!

சாதாரண மக்களின் இயல்பான மீள்குடியேற்றத்திற்கு தடைகள் இருக்கக்கூடாது!

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற அசாதாரண நிலைமையினால் இடம்பெயர்ந்த நிலையில் இருக்கும் சிங்கள மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என ஜாதிக ஹெல உறுமய வலியுறுத்தியுள்ளது.

அபிவிருத்தியடைந்த நாடுகள்,  கடன் வழங்கும் சர்வதேச அமைப்புக்களிடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தும் செயன்முறை முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாணந்துறை ரன்கொத்த விஹாரையில் நடை பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தெரிவித்தார்.

ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 3

 

யூகோஸ்லாவியா பற்றி ஸ்டாலினின் மார்க்சிய நிலைப்பாடும்;  டிராட்ஸ்க்கிய மற்றும் குருச்சேவின் நிலைப்பாடும்

யூகோஸ்லாவியா முதலாளித்துவத்தை நோக்கி தன்னை வளைத்தபோது, சர்வதேச கம்யூனிச இயக்கமே அதற்கு எதிராக போராடியது. குறிப்பாக ஸ்டாலின் இந்த முதலாளித்துவ பாதைக்கு எதிராக கடுமையான அரசியல் போராட்டத்தை நடத்தினார். ஆனால் டிராட்ஸ்கிகள் யூகோஸ்லாவியாவின் முதலாளித்துவ மீட்பை ஆதாரித்ததுடன், அதையே மார்க்சியமாகவே பிரகடனம் செய்தனர். இதன் போது டிராட்ஸ்கிகள் ஸ்டாலின் அவதூற்றிலும், ஸ்டாலின் எதிர்ப்பிலும் தம்மைத் தாம் புடம் போட்டவராக இருந்தாலும், தமக்கிடையில் ஒத்த அரசியல் நிலைப்பாடுகள் இருந்ததால், உலகளவில் இந்த பிரச்சனை மீது மார்க்சியத்தை எதிர்த்து டிட்டோ மற்றும் குருச்சேவுடன் ஜக்கியப்பட்டு நின்றனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE