பேரினவாத இனவெறிக் கொண்டாட்டங்கள்!
பௌத்த-சிங்கள அரசியலே இலங்கையின் எதிர்கால நிகழ்ச்சிநிரல்!
“பழைய காயங்களை பெருப்பித்து மக்கள் மத்தியில் கலவரத்தை ஏற்படுத்த இனிமேல் ஒரு போதும் இடமில்லை” என்பதை அரசியல் கட்சிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என கொழும்பு-காலிமுகத்திடலில் நடைபெற்ற “யுத்த இன வெறிக் கொண்டாட்ட” நிகழ்வில் மகிந்த ராஐபக்ச கூறியுள்ளார்.