Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

இலங்கையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள நவகிரி குளத்தில் தற்போது தமக்கு மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராம தமிழ் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

1990 ஆண்டிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தாங்களே இந்த குளத்தில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறும் தமிழ் மீனவர்கள், இப்போது அம்பாறை மாவட்ட எல்லைக் கிராம சிங்கள மீனவர்கள் அங்கு தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்களின் எல்லையிலுள்ள நவகிரி குளத்தில் தற்போது தமக்கு மீன் பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட எல்லைக் கிராம தமிழ் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

1990 ஆண்டிற்கு முற்பட்ட காலத்திலிருந்தே தாங்களே இந்த குளத்தில் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறும் தமிழ் மீனவர்கள், இப்போது அம்பாறை மாவட்ட எல்லைக் கிராம சிங்கள மீனவர்கள் அங்கு தொழிலில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

இம்மாநாடு இன்று கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் ஆரம்பமாகியுள்ளது. இது பற்றிய வாதப் பிரதிவாதங்கள் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே ஆரம்பமாகி விட்டது. இது ஆதரவு-எதிர்ப்பு-நடுநிலை (மதில்மேல் பூனை) என்ற வகையில் நடைபெற்றது. இதில் ஆபத்தானவர்கள் நடுநிலையென கருத்துக் கூறாமல் மதில் மேல் பூனையாட்டம் இருப்பவர்களே!.  நடுநிலை என்பது இல்லையென வாதிப்பவர்களும் உண்டு. எதிலும் நடுநிலை என்பது நீண்டு நிலைக்காது. அது அதன் சாதக-பாதகங்களைப் பொறுத்து சார்பு நிலையெடுக்கும். மாநாடு முடிவடைய இவர்கள் பற்றி நாம் அவதானிக்கலாம்.

வ.அ. இராஜரத்தினம் பற்றி….

 

வ.அ. இராஜரத்தினம்

“நான் எவ்வளவு தான் எஸ். பொ.வோடு ஒத்திருந்தாலும், நற்போக்கு என்ற பதச் சேர்க்கையை முழுமையாக ஆதரிக்கவில்லை”  நற்போக்கு எனும் கருத்துருவாக்கம் உருவாகிய போது வ.அ. இராஜரத்தினம் அவர்களால் முன் வைக்கப்பட்ட அபிப்பிராயம் இது.

தமிழ் மக்கள் பெறுமதிமிக்க சொத்தெனும் போதினிலே

 

‘இனவெறியின்’ இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!”

 

நம்புங்கள் மகிந்தன் நல்லவன்!

 

 

“தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க ஒரு சொத்து”  என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ‘சூரியப்பொங்கல்’ என்னும் நாடக விழாவில் மஹிந்த ராஜபக்ஷ பரிந்துரை செய்துள்ளார்.. .அதுவும் தமிழிலேயே உரையாற்றினார்.

வ.அ. இராசரத்தினமும் டானியலும்


“நான் கடிதம் எழுதிக் கேட்டிருந்தபடி டானியல் அவர்கள் முதன் முதலாக என்னை ஈழகேசரிக் காரியாலயத்தில் சந்திக்கின்றார். மிக  அமைதியாக, அடக்க ஒடுக்கமாக” என்கின்றார் வ. அ.

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும்:    22-02-2011

யதார்த்தம் உண்மைகள் குறுகிய இனவாத உணர்வுகளுக்குள் உள்வாங்கப்படுகின்றன!

மகிந்தாவிற்கு புற்றுநோயாம்!

யாழ்ப்பாணத்தில் 70.ம் ஆண்டுக் காலகட்டத்தில் ஓர் வாரப்பத்திரிகை (மக்கள் குரல்) வெளிவந்தது. அது சில அர்த்தமற்ற செய்திகளை வெளியிட்டு, இது “மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது” என ஒரு போடு போடும். இப்பாங்கில் புலம் பெயர்வில் சில இணைய தளங்கள். மகிந்தா கடைசியாக அமெரிக்கா சென்றபோது பல ஊடகங்களுக்கு பல ஊகங்கள். இதில் சில மகிந்தாவிற்கு “மாற்றமுடியா”

கைலாசபதியும் மு. தளையசிங்கமும்


“இன்று எழுந்துள்ள ‘நற்போக்கு’க் கூடாரம் கைலாசபதியின் பெயரை முற்றாக ஒதுக்கிவிட முயல்கிறது. ‘முற்போக்கு’க் கட்சி எப்படி அவரையே முழு முதல் இலக்கியக் கடவுளாக வழிபட விரும்பிற்றோ அப்படியே ‘நற்போக்கு’ அவரின் பெயரை முற்றாக அழித்துவிட முயல்கிறது. அதனால் இரண்டும் பிழைத்து விடுகின்றன. உண்மை இரண்டிலும் இல்லை. இரண்டுக்குமிடையில் தான். கைலாசபதி கட்டாயம் நம் இலக்கியப் பார்வையை ஒரு படி உயர்த்தியே தான் இருக்கிறார். முதலில் அதை ஒப்புக் கொண்டு தான் கைலாசபதியின் செல்வாக்கைப் பற்றிய ஒரு ஆராய்ச்சி ஆரம்பமாக வேண்டும்”  என கைலாசபதியின் இலக்கியப் பா
ர்வை பற்றி குறிப்பிடுகின்றார் மு.தளையசிங்கம்

மு.தளையசிங்கமும் முற்போக்கு இலக்கியமும்

எனக்கு இந்த முற்போக்கு என்ற அடைமொழியே பிடிக்கவில்லை. அது ஒரு திருகப்பட்ட அர்த்தத்தைத் தான் கொடுக்கிறது. மனிதனின் பிரச்சினைகளை மிக அக்கறையோடு அணுகும் கலை நிறைந்த இலக்கியங்கள் எல்லாம் முற்போக்கு இலக்கியங்கள் தான். இலக்கியத்தை முற்போக்கு இலக்கியம், பிற்போக்கும் இலக்கியம் என்று பிரிக்க முடியுமானால்; முற்போக்கு இலக்கியத்தையும் அதி முற்போக்கு இலக்கியம், அதி அதி முற்போக்கு இலக்கியம் என்று உலகத்தில் எத்தனை தரமான எழுத்தாளர்கள் இருக்கிறார்களோ அத்தனை பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டே போகலாமே! . எனவே இலக்கியம் என்றாலே முற்போக்கு இலக்கியம் தான் என்பது கருத்து. இலக்கியம் என்றால் முற்போக்கு இலக்கியம் முற்போக்கு இலக்கியம் என்றால் இலக்கியம் – அது தான் நான் நினைப்பது. தரமற்றவற்றை இலக்கியத்துக்கு உயர்த்திப் பின்பு அவற்றை வேறுபடுத்த முயலும் போது தான் முற்போக்கு இலக்கியம் என்ற பெயர் எழவேண்டிய நிலை ஏற்படுகிறது. இது தரமற்ற இன்றைய எழுத்தாளர்கள் தங்கள்

செய்தியும் செய்திக்கண்ணோட்டமும் 29/03/2011

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது போர் நிறுத்தத்தை இந்தியா வலியுறுத்தியது – மகிந்த மசியவில்லை!

 

ஆக்கிரமிப்பாளர்கள்–அடக்கு முறையாளர்கள்  மக்கள் நலன் பற்றி சிந்திப்பார்களா? தங்கள் நலனே இவர்களின் மக்கள் நலன்!

கைலாசபதி பற்றிய சிவசேகரத்தின் மதிப்பீடுகள்!


கைலாசபதி தவறுகட்கு அப்பாற்பட்ட அதிமானுடரல்லர். அவர் அத்தகைய அதிமானுடராகத் தன்னைக் கருதியவரும் அல்லர். அவருடன் கடுமையான கருத்து முரண்பாடுடையோர் பலர், அவர் வாழ்ந்த காலத்திலேயே தமது கருத்து வேறுபாடுகளைக் கூறியுள்ளனர். சிலர் அவர் இறந்த பின்னரே தமது மாறுபட்ட நிலைப்பாடுகளை கூற முன் வந்தனர்.  இதற்கான  காரணங்களை நான் இங்கு ஆராய விரும்பவில்லை. கைலாசபதியின் சமுதாயப் பங்களிப்பு பல்துறை சார்ந்தது. அவர் தன்னை ஓரு அரசியல்வாதியாகவோ,  பகிரங்கமாக எந்தவொரு அரசியற் கட்சியின் உறுப்பினராகவுமோ காட்டிக் கொள்ளவில்லை. ஆயினும் அவரது பல்துறை சார்ந்த நடவடிக்கைகளிலும், அவரது அரசியல் நிலைப்பாட்டின் முத்திரை தெளிவாகவே பதிந்திருந்தது. சர்வதேச விவகாரங்களிலும், உள்நாட்டு அரசியலிலும்; அவர் ஓடுக்கப்பட்ட  மக்களினதும் அவர்களது போராட்டங்களினதும் தரப்பிலேயே நின்றார்.

இலவசங்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றது!

“நான் அடித்தால் தாங்கமாட்டாய் நாலுமாசம் தூங்கமாட்டாய்”

“தண்ணிக்கு மேல் கப்பல் ஓட்டுபவனே காப்டன்!.  தண்ணிக்குள் முழ்குபவன் காப்டன் அல்ல.”

“ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலே அல்ல’

மே தினம் இன்றைய உலகின் அடக்கி ஒடுக்கும் ஆதிக்க சக்திகளால் ஓர்  கேளிக்கை, களியாட்டத் தினமாக ஆக்கப்பட்டுள்ளது.  இலங்கையில் சர்வாதிகார மன்னன் மகிந்தாவின் குடும்ப நிறுவன ஆட்சியினரும், தொண்டமானும்,  ரணிலும் அவர்களின்  தேசிய-சர்வதேசிய கூட்டாளிகளும் குதூகலமாகக் கொணடாடுகின்றனர். சாத்தான் வேதம் ஓதுவது போல் ஏகாதிபத்திய-முதலாளித்துவ-பாசிச சக்திகள் பலவற்றைப்  பகிர்கின்றனர். இந்நிலையில் நாம் மேதினத்தின் உண்மைத் தன்மையை,  போராட்ட வரலாற்றை,  அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், இழந்த உரிமைகளைப் பெறுவதற்காக போராடும், போரிட சபதம் எடுக்கும் மக்களுக்கும் எடுத்துரைப்போம்.

நான் உயிரோடு உள்ளவரை இனியொரு கிளர்ச்சி ஏற்பட விடமாட்டேன்!  கே.பி. பேட்டி

21-ம் நூற்றாணடின் “நவீன கிருஸ்ன பரமார்தமா மகிந்தா உபதேசம்” செய்கின்றார்!
கிளர்ச்சிகள்-புரட்சிகள் தனிமனித விருப்பு-வெறுப்புகளின் பாற்பட்டதல்ல!.
“தான் உயிருடன் உள்ள வரை அதாவது தன்னைக் கொன்றுவிட்ட பின்னர் தான் இலங்கையில் இனியொரு கிளர்ச்சியை புலம்பெயர் தமிழர்களால் ஏற்படுத்த முடியும் என்று உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் விடுதலைப் புலிகளின் முன்னாள் ஆயுதத் தரகரும் பின்னர் தன்னைத் தலைவர் என்று அறிவித்துக் கொண்டவருமான குமரன் பத்மநாதன்”.

“என்னைக் கட்டி கடலில் தூக்கிப்போட்டாலும் கட்டுமரமாகவே நான் மிதப்பேன். அதில் நீங்கள் பிரயாணம் செய்யலாம்.” இது கலைஞர் ரி.வி.யில் நாளாந்தம் கேட்கும் கலைஞரின் “பொன்மொழி”!.

தற்போது ஊழல் அரசியலில் தத்தளிக்கும் கலைஞர் குடும்பத்திற்கு கரை சேர ஓர் கட்டுமரம் தேவை. கரை சேர தேர்தலும் உதவவில்லை. காங்கிரசின் உதவியுமில்லை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE