Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பாசிசம் மற்றும் பிற்போக்கின் நவீன இலக்கிய அவதாரம்தான் ஜெயமோகன் என்பதை 1991லேயே அடையாளம் காட்டிய விமர்சனக் கட்டுரை.

சூத்திரதாரிகள் சட்டத்தின்பிடியிலிருந்து தப்பக்கூடாது'- மகளிர் அமைப்புகள்


இலங்கையின் வடக்கே சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துச் செல்வதைக் கண்டித்து மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.

இத்தகைய சமூக விரோத செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நெடுந்தீவில் சிறுமி ஒருவர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றபோதே இத்தகைய எதிர்ப்பு காட்டப்பட்டது.

 

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் போர்க்காலத்தில் நடந்த்தாக  கூறப்படும்  போர்க்குற்றங்கள்  மற்றும்  மனித  உரிமை  மீறல்கள்  குறித்த விஷயங்களில் பொறுப்பு  கூறுவது  குறித்த பிரச்சினையில் முன்னேற்றம்  காண 

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 48

தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடரும் சக ஈழ விடுதலைப் போராட்ட இயக்க அழிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில்,

சற்ற ஓய்ந்திருந்த வெள்ளைவான் கடத்தல் மீண்டும் தலை தூக்கிவிட்டது. மக்கள் அமைதியாக இருந்தால் வெள்ளை வானும் வெளியில் வராமல் உள்ளுக்குள்ளே அமைதியாக இருந்துவிடும், மக்கள் அரசுக்கு எதிராக ஏதாவது குரல் கொடுத்தால் வெள்ளை வானும் வெளியில் வந்து விடும்.

அண்மையில் கொலன்னாவை பிரதேச மக்களினால் சுற்றி வளைக்கப் பட்ட WP 8649 இலக்கமுடைய வெள்ளை வான், இராணுவ அதிகாரி யொருவரால் கிளிநொச்சி பிரதேசத்திலிருந்து கடத்திவரப்பட்டது என்றும், இந்த வெள்ளை வான் 2011ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முதல்முறையாக மோட்டார் வாகனப் பதிவு திணைக்களத்தல் பதிவுசெய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.


இந்தப் பதிவுக்கமைய, இந்த வாகனத்தின் உரிமையாளர் கிளிநொச்சி பிரதேசத்தில் 1139 இலக்கத்தில் வசித்துவரும் அருள்நாயகம் எனத் தெரியவந்துள்ளது. ஆனால் கிளிநொச்சியில் இந்த விலாசத்தில் அருள்நாயகம் என்று ஒரு நபர் இல்லை என்றும் இந்த பெயரும், விலாசமும் போலியானது எனத் தெரியவந்துள்ளது.

ஊழல் மோசடியில் படுகுழியில் வீழ்ந்த திமுக ஆட்சியை மீள நிமிர்த்துவதற்கான காய்களை கலைஞர் நகர்த்த தொடங்கியுள்ளார்.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்தான் போர்க்காலத்தில் நடந்த்தாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்த விஷயங்களில் பொறுப்பு கூறுவது குறித்த பிரச்சினையில் முன்னேற்றம் காண முடியும் என்று ஐ.நா மன்றத்தின் மனிதநேய விவகாரங்களுக்கான முன்னாள் துணைத் தலைமைச் செயலர் சர் ஜான் ஹோம்ஸ் கூறியிருக்கிறார்.

இலங்கையில் நடந்த்தாக்க் கூறப்படும் இந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் விஷயத்தில், சர்வதேச சமூகமும் ஐ.நா மன்றமும் மேலும் அதிகமாக செய்ய வேண்டியிருக்கிறது என்ற ரீதியில் எழும் கருத்துக்களுக்கு பதிலளித்த சர் ஜான் ஹோம்ஸ், இதைவிட அதிகமாக என்ன செய்யமுடியும் என்று கூறுவது தற்போதைக்கு கடினமாக இருக்கிறது, ஐநா மன்றத் தலைமைச்செயலர் நியமித்த வல்லுநர்கள் குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துவிட்ட்து. அது வெளிப்படையாக பொதுமக்கள் பாவனையில் இருக்கிறது என்றார்.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை ஹை கோப் விவகார வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

மேல்நீதிமன்ற நீதிபதி சுனில் ராஜபக்ஸ முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இது தொடர்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

 

lankaviews.com

மக்கள் விடுதலை ஒத்துழைப்பு முன்னணி என்ற பெயரில் கிளர்ச்சி குழுவின் புதிய கட்சியை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் கட்சியை ஆரம்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிடும் மாநாடு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் எதிர்வரும் ஏப்ரல் 9ம் திகதி நடைபெறவுள்ளது. என கிளர்ச்சி குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

 1978ஆம் ஆண்டு முதல் இதுவரையான ஜே.வி.பியின் செயற்பாடுகள் தொடர்பில் சுய விமர்சனம் முன்வைக்கப்படவுள்ளது.

இலங்கைத் தலைநகர் கொழும்பில் இலங்கை அரசின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் பெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இலங்கைக்கு எதிராக ஐ.நா.மன்றத்தில் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவர அமெரிக்கா திட்டமிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் மீண்டும் வெள்ளை வேன் கடத்தல் சம்பவங்கள் தொடர்பான அச்சுறுத்தல்களும் கவலைகளும் அதிகரித்துள்ளன.


கடந்த சில மாதங்களில் காணாமல்போன 32 பேரில் 5 பேர் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் பெண்ணொருவர் உட்பட 7 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 20 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

 

தமிழக மக்களின் உணர்வுகளை தமது கட்சியிருப்பாக மாற்றுவதற்காகவே ஈழத்தமிழர் இன்னல்களை காலத்துக்காலம் கையிலெடுத்தவர்கட்கு, இலங்கைக்கெதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்திற்கு கிருஸ்ணா அளித்துள்ள பதில்---

புலிகள் சிறுவர்களை தம் படையணியில் இணைத்ததற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள், 12 வயது அப்பாவி சிறுவனை அவனின் தந்தையின் முன் படுகொலை செய்ததையிட்டு அலட்டிக்கொள்ளவில்லை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE