Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

பிரேமினி அமீரசிங்க எழுதிய ஒரு சிங்களக் கவிதையின் தமிழாக்கம் இது

பாடசாலை நாட்கள் இரட்டைச்சடைகள் பறக்க
நான் மலைகளின்மேல் ஷாரினா, நெலியா, லட்சுமியுடன் மிதந்தேன்
பள்ளியின் பின்னால் நீளும் இந்நெடும்பாதை
எப்போதும் விரைவில் முடிந்துவிடுகின்றது

கருணாநிதி, ஜெயலலிதா ஒரணியில்!
தமிழக மக்களின் மீதான கரிசனை என்பதோ, ஈழத்தமிழர் மீதான கரிசனை என்பதோ  ஓட்டுக்கட்சிகளின் வாக்கு வேட்டைக்கான வியுகமாகவே தொடர்கின்ற போதும்; தம்மிடையே மோதிக்கொள்வதனூடாக யார் ஏய்ப்பதில் வல்லவர்கள் என்பதை நிருபிப்பதற்கான போட்டியாக வெளிப்படுகிறது.

இறுதி யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்து கொடூரமாகக் கொல்லப்பட்ட கேணல் றமேசின் புதிய படங்களை குளோபல் மெயில் வெளியிட்டுள்ளது.

முகஸ்துதி, முதுகுசொறிதல், சாகித்ய அகாடமி.... அற்பத் தனங்களில் ஊறித் திளைப்பதையே தனது தனித்துவம் என்றும் மகிழ்ச்சி என்றும் பிரகடனம் செய்கிறான் அற்பவாதி. ஒரு உண்மையான கம்யூனிஸ்ட்டோ தனது அகங்காரமும் அற்பத்தனங்களும் செதுக்கி எறியப்படும் வலி நிறைந்த அந்தத் தருணங்களை மகிழ்ச்சியின் தருணங்களாக உணர்கிறான்.

பாவங்கள்!, யானை பார்த்த குருடர்கள் போல்…..

இந்தியா பல துண்டுகளாக உடையுமாம்!

ஜெனீவாவில் அமெரிக்கத் தீர்மானம் பற்றிய, இந்தியப் பிரதமரின் பாராளுமன்றப் பேச்சில், எல்லோரும் குழம்பித்தான் உள்ளார்கள். பிரதமரின் ஆங்கிலப் பேச்சை, விளங்கிக் கொண்டதில் கருணாநிதிக்கும் ஜெயலலிதாவிற்கும் பெரும் சண்டை...,

முன்னாள் ஊடகப்பேச்சாளருக்கு, அரச ஊதுகுழலாய் வாழ ஆசையாய் இருக்கின்றது என்பதற்காய் பன்னிரண்டு வயதுச் சிறுவனான பிரபாகரனின் பிள்ளையை புலிகள் சுட்டனர் என்று சொல்லி பிழைப்பதை விடவும்;

இந்த சனங்களுக்கு கண்கெட்டுப் போச்சு. எல்லாத்துக்கும் ஏதாவது குறை கூறிக்கொண்டே இருக்குதுகள், இந்த முற்போக்குகள்..! நாங்கள் மாற மாட்டம், இப்படியே தான் இருப்பம் எண்டுதுகள் பிற்போக்குகள்..!

கூடங்குளம் கிராமத்தை சுற்றி வளைத்து போராடிக் கொண்டிருக்கும் மக்களில் 350க்கும் அதிகமானோரை கைது செய்து ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் போலீஸ் நுழைந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி மக்களுக்கு

“கிழக்கு மாகாண முதலமைச்சர்   சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்  கட்சி  இனப்பிரச்சினைக்கு  தீர்வாக ஏனைய  தமிழ் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டு வரும் வடக்கு-கிழக்கு

வல்லரசுகளின் நாடகங்களும், சதுரங்கக் காய் நகர்த்தல்களும் எல்லை தாண்டிப் போய்க்கொண்டிருக்கின்றன.

யாழ்ப்பாணத்திலிருந்து "முன்னணி" வாசகரின் செய்திக்கண்ணோட்டம்!

 "2005ம் ஆண்டு நான் தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை முன்வைத்த போது பிரபாகரனும், அவருடன் இணைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினரும் அதனை எதிர்த்தனர்" என்றார். யாழ் வந்த ரணில்.

சாதியமும் தமிழ்த் தேசியமும்….பகுதி-4

1917-ல் நடைபெற்ற ரஸ்ய-அக்டோபர் புரட்சி, உலகின் அடக்கியொடுக்கப்பட்ட மானிடத்தை எழுச்சியுற வைத்தது. நாம் வாழும் உலகை வரலாற்று பொருள்முதல்வாதக் கண்கொண்டு பார்க்குமிடத்து, அக்டோபர் புரட்சிக்கு

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு, இந்தியா ஆதரவளிக்காவிட்டால் தமிழ் மக்கள் பாதிக்கப்படுவர்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தன் சொந்த புதைகுழியை வெட்டியபடி, தன் மேல் மண்ணை அள்ளிப் போட்டு புதைக்கக் கோருகின்றது இலங்கை அரசு. இதனைத்தான் அன்று புலிகள் செய்தனர். புலிகள் தம்மை பாதுகாக்க மக்களை பலிகொடுத்தும், இறுதியில் சரணடைந்த பின்னணியில்  படுகொலைக்குள்ளாகி அழிந்தனர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE