ஆசிய மார்சிச லெனினிச மாவோயிஸ கட்சிகளின் ஆசிய விவசாய மாநாடு இன்று காலை 01 .04 .2012 புது டெல்லியில் ஆரம்பமாகியது. மாநாடு அங்குள்ள இந்திய சமூகவியல் ஆராட்சி நிறுவனத்தில் நடைபெறுகிறது. மாநாட்டை CPI (ML) கட்சின் பொது செயலாளர் K.N.ராமசந்திரன் தனது ஆரம்ப / அறிமுக உரையுடன் ஆரம்பித்து வைத்தார்.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
விஷ முட்கள்….....(சிறுகதை)
இந்த யூனிவசிற்றியிலே மிகவும் பிரமாண்டமான விழா என்பதாலும், இந்த வருடத்திலே எல்லோருக்காகவும் நடக்கிற முதல் விழா என்பதால் மிக விமர்சையாகவே ஒழுங்கு செய்யப்படடிருந்தது. வருசக் கடைசி மாணவர்கள் படிப்பு முடிந்து வெளியேறுவதன் காரணத்தினாலும் புதியவர்கள் பலபேர் வந்து சேர்ந்து கொள்வதன் காரணத்தினாலும் இந்த விழா இன்று மிகவும் சிறப்புப் பெற்றிருக்கின்றது.
கோவணமும் இல்லாநிலையில், தமிழ் ஈழக்கனவில் மிதக்கவிடும் மக்கள் விரோதிகள்-79
"பட்டு வேட்டி பற்றிய கனவில் இருந்தால், கட்டி இருக்கும் கோவணமும் களவாடப்படும்" என்றது போல, இப்போ கோவணமும் பறிக்கப்பட்ட தமிழினத்துக்கு, இந்தியாவையும் அமெரிக்காவையும் உதவியாக கொண்டு "ரமில் ஈழம்" பெற்று தருவதாக புலுட்டா விடுவதில் புலன்பெயர் புலிப்பினாமிகள் மிக திறமையானவர்கள். திறைமை இருந்தும் இலங்கையில் பினாமி வேலை செய்யும் சில சக்திகள் நேரடியாக "ரமில் ஈழ" புலுட்டாவை விட முடியாமல் மறைமுகமாக அதை செய்கிறார்கள்.
சிறுமியை பாலியல் வல்லுறவு செய்தவனை விடுவித்த சட்டப்புரளி சிறிகாந்தா-79
சிறுமிகள் மீதான அதிகரிக்கும் பாலியல் கொடூரத்திலும் இந்த ஈனப்பிறவிகளை காப்பது அரசியல் அழுத்தங்களும், காசுக்காய் சட்டம் பேசும் கூட்டமும்தான். தமிழர் விடுதலையைப் பற்றி வாய்கிழியப்பேசும் கூட்டமைப்பு சிறிகாந்தா,
வாக்குப்போட்டதும் வாயைமூடிக்கொள்-79
நாம் என்ன செய்ய வேண்டும்? இதனை இவ்வாறு தான் செய்ய வேண்டும் என்று எவரும் கூறவேண்டியதில்லை. நாட்டில் நிரந்தர சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை நிலை நிறுத்துவதற்குத் தேவையான தூரம் பயணிப்பதற்கு எமது அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருக்கின்றது. இது எமது மக்களுக்காக நாம் செய்ய வேண்டிய அர்ப்பணிப்பாகும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
"ஒப்பரேசன் லிபரேசன்" - வடமராட்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம் -எனது அனுபவப் பகிர்வுகள் – நேசன் (பகுதி 50)
புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 50
வடமராட்சி "லிபரேசன்-ஒப்பிரேசனுக்கு" தலைமை தாங்கிய பிரிகேடியர் கொப்பேகடுவ
"ஒப்பரேசன் லிபரேசன்" - வடமராட்சியைக் கைப்பற்றிய இலங்கை இராணுவம்
"தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் தவறான அரசியல் போக்குகளும், தவறான முடிவுகளுமே மேலோங்கி வளர்ந்து கொண்டிருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது.
புலிப்பினாமிகளின் கிளுகிளுப்பும், முன்னாள் போராளிகளின் அவலமும்-79
புலிகள் இயக்கம் உயிருடன் இருக்கும் போது அவர்களின் ஒவ்வொரு தாக்குதல்களையும், சமாதான ஒப்பந்தக்காலத்தில் பிஸ்டல் குழுவின் வீரசாகசங்களையும் (தனிமனித படுகொலைகள்) எவ்வாறு புலம்பெயர் பினாமி ஊடகங்கள் கொண்டாடின என உங்களுக்கு நினைவிருக்கலாம். அதே போன்று இறுதிப் போர்க்காலத்தில் தலைவர் "உள்ளவிட்டு அடிப்பார்" பாருக்கோ என்று புளகாங்கிதம் கொண்டார்கள்.
பெண்கள் விபச்சாரிகள் அல்ல!
நயன்தாராவின்
காதல் தோல்விகள் பற்றி – அவருக்கோர்
நல்ல நாயகன் இல்லையேயெனக்
கவலைப்படும்
தமிழ் ஊடகங்களுக்கு
எம்சமுதாயத்தில் -
தமிழ் மக்களின் பிரச்சினையை புதிய கொள்கையுடன் அணுகுவோம் - முன்னிலை சோசலிச கட்சி
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) இலிருந்து பிரிந்து சென்ற அணியினர் தாம் முன்னிலை சோசலிச கட்சி என்னும் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக நேற்று(29.03.12) அறிவித்தனர்.
கொக்கிளாயில் குடியேறவரும் உறவே.......
உங்களைப் போல் ஓர் ஏழை
உழைத்து வாழ்ந்த மண் இது
சின்னஞ்சிறுசுகள் பாதத்து மிதிப்பில்
சொந்தமண் சிரித்து எத்தனை தசாப்தங்கள்
இன்னம் எங்களை
அன்னியமாக்குவதிலும் பகையாய் நோக்குதலுக்கும்
பேரினவாதம் வெற்றிகொள்கிறது.
கோத்தபாயக் கோட்டைக்குள்-எந்தப்புலி
பயங்கரவாதத்தை அழித்ததாய்
மார்தட்டிய மன்னவர்
மடிக்குள் வளர்ந்தவை முட்டிக்கொள்கிறது
கட்சிக்குள்ளேயே வெடிக்கும்
ராஜபக்ச ரவைகள்
கொன்றுபோடுவதும் மனித உயிர்தான்
மக்கள் புரட்சியாளன் தோழர் விசுவை தேசம் இழக்காது!
மரணமில்லை தோழனே
மக்கள் எழுச்சி கொள்ளும் இடமெல்லாம்
தோழர் விசு
மக்களிற்காய் வாழ் என்று
மூட்டிவிட்ட நெருப்பிருக்கும்
கடாபியின் முடிவும் அதே தொடர்ச்சியும்....
மரணத்தின் பின்னான மகிழ்ச்சி ஆரவாரங்கள்
துப்பாக்கி ரவைகளாகவே
வானை நோக்கி தீர்க்கப்படுகின்றன
எண்ணையை நோக்கியவர்கள்
குண்டுகட்கான பெறுமதியை வென்று விட்டார்கள்
உத்தியோக பூர்வமாக
லிபிய மக்களை கிளர்ச்சியாளர்கள் மீட்டு விட்டதாய்
வீழும் முதலாளித்துவம்
கிலாரி வடிவில் ‘வாவ்’ எனும் போதே
ஈராக் ஆப்கான் லிபிய இரத்தம் உதட்டில் சிவந்திருக்கிறது
சாணக்கிய சம்பந்தரின் அமெரிக்கப் பயணம்!
பிணக்காடாக்கிய பேரழிவு
இனம் மீழ்ச்சிகொள்வதற்கான படிப்பினைகளை
மட்டுமே விட்டுச்சென்றதாயில்லை
மீள்பொறிக்கான சதியாளரிடம் கையளித்துள்ளது
ஏகாதிபத்தியங்களின் முட்டி மோதலிற்குள்
மூழ்கி முத்தெடுப்பதாய்
சாணக்கிய சவடால் மீளெளுந்துள்ளது!
தூதரகத்து தீபாவளிப் படையல்!!
புலிகளின் முடிவுரை எழுதப்பட்டதும்
புரட்சிநூல் வியாபாரிகள்
இடது வேடமிட்ட முகத்திரை விலக்கப்பட்டு
தூதரகத்து தீபாவளிப் படையலை
வெற்றிக்களிப்பில் ருசிக்கிறார்கள்.
போர் வேண்டும்...............
இரத்தக்களரியில்
அழிவுகாவியம் படைத்த எழுதுகோல்கள்
ஈழப் போர் எழுமென முரசறைகின்றன
காசியண்ணரின் உணர்ச்சிப்பெருக்கு
ஈழமண் எரிய எரிய
தீப் பிளம்பாய் தீட்டிய வரிகள்
நாற்பதாயிரம்
இளையதலைமுறையை கருக்கிப்போட்டது