Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி

வீட்டுப் படலையை தட்டிய தேவை முடிந்தது
கோட்டுச்சூட்டுடன் கொழும்பே கதியாகப் போகினம்
உல்லாசவாழ்வாய் உலகை வலம்வருவர்
அரசியல் நகர்வென அறிக்கைகள் விடுவினம்

மாமரத்து நிழலில்

அப்பு படுத்துறங்கிய சாய்மனைக்கதிரை

கிளையில் கட்டிய ஊஞ்சல்

கந்தகக்காற்றில் கருகிவீழ்ந்த மாம்பிஞ்சுகள்

வரப்பு வடலியில் கட்டிய குருவிக்கூடு

குண்டகற்றும் நிபுணர்குழாம் துருவி ஆய்கிறது

எனது மகளை கண்டடையும்
வரை  எனக்கு எந்த வருடமும்
புதுவருடமில்லை

 புலியோடு வாழ்ந்த சனம்.........

ஏறிகணைகள் இடிமுழங்க மடி எரியும்
விடியலற்ற  பொழுதுகளாய் விழிகருகும்
வழி நெடுக அழுகுரலால் வான்கலங்கும்
இறுதிவரை பிள்ளைதேடி வெறுமையானோம்

காந்தியின் ராட்டையில் நூலாகிப்போவது
எங்கள் இரத்தமும் தசையும்
ஆசிய வேந்தர்கள் முடியினில் சூடிக்கிடப்பது
அயலுறவுக் கொள்ளையும் திமிரும்

ஊரை  வறுகின உடம்புகளெல்லோ
உழைச்சுத் தின்ன உடம்பு வலிக்கும்
வேரோட அறுத்து வித்துத் திண்டவங்கள்
நாடு கடந்து புடுங்கப் போயினம்

"அந்த துப்பாக்கி சூடு, குண்டுவெடிப்பு எல்லாம் நல்லெண்ணத்தின் அடிப்படையிலான செயல்கள். அவை தீங்கான செயல்கள் அல்ல" என மிகவும் கம்பீரமாக கழுத்துப்பட்டியும் அணிந்தபடி கொலைகாரன் ப்ரெய்விக்கால் சொல்லமுடிகிறதென்றால்,

அவர்கள் ஐரோப்பா ஆக்கிரமிக்கப்படுகிறது என்றார்கள். ஒவ்வொரு விவாதங்களிலும் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரங்களிலும் ஒவ்வொரு கலந்துரையாடல்களிலும், நாளாந்த செய்தி ஊடகங்களிலும் அவர்கள் தான், அவனிடம் கூறினார்கள் 'நோர்வே ஆக்கிரமிக்கப்படுகின்றது.., ஐரோப்பா இஸ்லாம் மயமாகின்றது பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், பாடசாலைகள், வேலைத்தளங்கள், கூட்டங்கள், கலந்துரையாடல்கள் எல்லாவற்றிலும் அவர்கள் வாய்கிழிய ஆவேசமாக கத்தினார்கள். நோர்வே இஸ்லாம் மயமாகிவிடும். நோர்வேஜிய கலாச்சாரப் பாரம்பரியங்களுக்கு முடிவு கட்டப்பட்டுவிடும். எழுமின் விழிமின் என்றார்கள். அறைகூவி அழைத்தார்கள். இடதுசாரிக் கட்சிகள் தான், அவர்களுடைய குடிவரவு அகதிக் கொள்கைகள் தான் நாட்டினை நாசப்படுத்துகிறது என்றார்கள். குற்றச் செயல்கள் யாவுமே ஊற்றெடுப்பது இந்த வேற்று நிறங்கொண்டவர்களால் தான் என்றார்கள்.

அவர்கள் ஐரோப்பா ஆக்கிரமிக்கப்படுகிறது என்றார்கள். ஒவ்வொரு விவாதங்களிலும் ஒவ்வொரு தேர்தல் பிரச்சாரங்களிலும் ஒவ்வொரு கலந்துரையாடல்களிலும், நாளாந்த செய்தி ஊடகங்களிலும் அவர்கள் தான், அவனிடம் கூறினார்கள் 'நோர்வே ஆக்கிரமிக்கப்படுகின்றது.., ஐரோப்பா இஸ்லாம் மயமாகின்றது பத்திரிகைகள், வானொலிகள், தொலைக்காட்சிகள், பாடசாலைகள், வேலைத்தளங்கள், கூட்டங்கள், கலந்துரையாடல்கள் எல்லாவற்றிலும் அவர்கள் வாய்கிழிய ஆவேசமாக கத்தினார்கள். நோர்வே இஸ்லாம் மயமாகிவிடும். நோர்வேஜிய கலாச்சாரப் பாரம்பரியங்களுக்கு முடிவு கட்டப்பட்டுவிடும். எழுமின் விழிமின் என்றார்கள். அறைகூவி அழைத்தார்கள். இடதுசாரிக் கட்சிகள் தான், அவர்களுடைய குடிவரவு அகதிக் கொள்கைகள் தான் நாட்டினை நாசப்படுத்துகிறது என்றார்கள். குற்றச் செயல்கள் யாவுமே ஊற்றெடுப்பது இந்த வேற்று நிறங்கொண்டவர்களால் தான் என்றார்கள்.

வாசகனின் இதயத்தில் இலக்கியம் தோற்றுவிக்கும் ஈரம் தமிழகத்தின் மழைக்காலம் தோற்றுவிக்கும் ஈரம் போல தற்காலிகமானது. இதயத்தின் ஈரத்தை வற்றாமல் நீடிக்கச் செய்வது எது?


2002 புதிய கலாச்சாரம் ஆகஸ்ட் இதழில் மதுரையைச் சேர்ந்த தோழர் சாக்ரடீஸ் எழுதிய வாசகர் கடிதம் வெளியாகியிருந்தது. புதிய கலாச்சாரத்தில் நூலறிமுகம் பகுதி தொடர்ந்து இடம் பெறவேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தத் தோழர் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் போது,

இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையில் 15 எம்.பி.க்கள் கொண்ட குழு ஒன்று இலங்கைத் தமிழர்களுக்கு  மறுவாழ்வு கிடைப்பதை நேரில் பார்வையிட்டு உறுதி செய்ய இலங்கை செல்கின்றது.!

இலங்கை அரசியலில் நாளாந்தம் பாசிசக் குணாம்சங்களுடன் கூடிய பல திருவிளையாடல்களை அரசு அரங்கேற்றுகின்றது. இதில் வட-கிழக்கில் இனச்சுத்திகரிப்பிலான பேரினவாதக்கலவை கொண்ட தனிப்பாசிசத்திலான ராணுவத் திருவிளையாடல்கள் பற்றபல விதங்களில் அரங்கேறுகின்றன!

சும்மா சொல்லப்படாது, மகிந்தா மகிந்தாதான்..! மகிந்த சிந்தனை மகத்தான சிந்தனைதான்..! முழு உலகமும் சுற்றி நின்று எதிர்த்தாலும், சுழன்று சுழன்று எதிர்த்தாடுகின்றார். சனல் 4-ல் நான் சர்வதேசக்குற்றவாளி என்றால், என் சனல் 5-ஐயைப் பார். அதில் நான் குற்றவாளியென்ற குறிப்பேதுமுண்டோ..? என முறைக்கின்றார்..! முள்ளிவாய்க்காலில் சரணடைய வந்தவர்களை, நாமா சாகடித்தோம்..?

காலி - எல்பிட்டி - திலிதுற தோட்டத்தில் வசிக்கும் தமிழ் குடும்பங்கள் மீது பெரும்பான்மை சிங்கள யுவதிகள் சிலர் தாக்குதல் நடத்தி அவர்களது வீடுகளுக்கு தீயிட்டுள்ளதோடு பெறுமதியான பொருட்களையும் திருடிச் சென்றுள்ளனர்.

ஈழப்படுகொலைக் கோரம்
காணொளிகளாய்  பரவியபோது
கண்கள் குளமாகி பெருக்கெடுத்தோடியதாம்
கருணாநிதி முதல்வரம்மா
அன்னை சோனியாவுக்கும் தானாம்
எல்லாம்
ஆசிய அணையுடைத்து
மகிந்தகுடும்பத்தை  
வாரியள்ளிப்போகப்போகிறதாம்
பாருங்கள்

நாட்டில் இடம்பெற்று வரும் கடத்தல் சம்பவங்களை தடுக்கும் நோக்கில் அரசியல் கட்சிகள் இணைந்து செயற்படத் திட்டமிட்டுள்ளன.

எதிர்க்கட்சி, ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரின் பங்களிப்புடன் இந்த பொதுவான அமைப்பு உருவாக்கப்பட உள்ளது.

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 52

ரோகண விஜேவீரஇந்திய நலன் என்ற நோக்குநிலையிலிருந்து உருவாக்கப்பட்டு இந்திய அரசின் அழுத்தத்தினால் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இலங்கை மீதான இந்திய மேலாதிக்கத்தின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE