வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்கள் தமது உறவுகளைத் தேடி தொடர்ந்தும் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.