வட மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஈழ போராட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கை ஆரம்பமாகுமாம்!
13வது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய இந்த தேர்தல் நடத்தப்பட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற இனவாத அரசியல் கட்சியின் அரசியல்வாதிகள் அதன் மூலம் ஈழ போராட்டத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையை ஆரம்பிக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பார்களாம் என இலங்கையின்; இனவாத அரசியலவாதகளில்; ஒன்றான வீரவங்ச உளறுகிறார்..