Language Selection

2016
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குமார் குணரட்ணத்தை விடுதலை செய்யக் கோரியும், அவரின் பிறப்புரிமையை அங்கீகரிக்கக் கோரியும் போராட்டம் நடைபெறவுள்ளது. இப்போராட்டம் 19.01.2016 அன்று பகல் 12 மணிக்கு, மருதானை தொழில்நுட்ப கல்லூரி சந்தியில் நடைபெறும்.

இந்தப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொண்டு மைத்திரி - ரணில் கூட்டு ஆட்சி தருவதாக கூறிய ஜனநாயகத்தை உறுதிப்படுத்த அணிதிரளுமாறு அழைப்பு விடுக்கப்படடுள்ளது.