இன்று 20-11-2015, பலாங்கொடை நகரில் சப்பிரகமுவ பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் சத்தியாகக்கிரக போராட்டம் நாள் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது. பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
1. மாலபே SATIM உள்பட அனைத்து கல்விக்கடைகளையும் உடனடியாக இழுத்து மூடு!
2. பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் இணைப்பை அதிகரி!
3. பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சகல விதமான கட்டண அறவீடுகளையும் நிறுத்து!