1917 ஒக்டோபர் புரட்சியும், 1966 ஒக்டோபர் எழுச்சியும்
பகிரங்க கருத்துரையும்
திறந்த கலந்துரையாடலும்
20-10-2012 சனிக்கிழமை பி.ப. 5 மணிக்கு
கைலாசபதி கேட்போர் கூடம்
தேசிய கலை இலக்கிய பேரவை
தலைமை தோழர் வெ. மகேந்திரன்
கருத்துரை தோழர் சி. கா. செந்தில்வேல்
கருத்துரைக்குப் பின்னர் திறந்த கலந்துரையாடல் இடம் பெறும்
புதிய ஜனநாயக மாக்சியச லெனினிசக் கட்சி
கொழும்பு மாவட்டக் கிளை