வவுனியா மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பாரிய தண்ணீர்ப் பிரச்சினை அன்பான வவுனியா வாழ் பொது மக்களே உங்களின் கவனத்திற்கு…
வவுனியா மாவட்டத்தில் இடம்பெற்று வரும் குள அழிப்பு செயற்பாடுகளை அம்பலப்படுத்தவும் நிலத்தடி நீரைப் பாதுகாப்பதற்கு மக்களுக்கு விழிப்புணர்வூட்டவும் அணித்திரட்டவும் துண்டுபிரசுர வினியோகத்தை புதிய-ஜனநாயக மாக்சிய லெனினிசக் கட்சியின் வவுனியாக்கிளை ஆரம்பித்துள்ளது.