அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள் ஒண்றியத்தினால் கடந்த 24 ம் திகதி பேராதனையில் ஆரம்பிக்கப்பட்ட நடை பயணம் 05 வது நாளான இன்று நண்பகள் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தை வந்தடைந்தது.
தற்போது மாணவர்கள் அனைவரும் கொழும்பு ஹைட் பார்க் மைதானத்தில் கூடியுள்ளனர். காலியிலிருந்து புரப்பட்ட விரிவுரையாளர்களின் ஆர்ப்பாட்டப் பேரணியும் சற்று முன் ஹைட்பார்க் மைதானத்தை வந்தடைந்துள்ளது.