Language Selection

பி.இரயாகரன் - சமர்

வ றுமையில் சிக்கித் தவிக்கும் நாடுகளின் அடிப்படைச் சுகாதாரத்தை உறுதி செய்யத் தேவையான பணம் 1,300 கோடி அமெரிக்க டொலராகும். ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியர் வீட்டில் வளர்க்கும் செல்ல மிருகங்களுக்கான வருடாந்திரச் செலவு 1,700 கோடி அமெரிக்க டொலராக இருக்கின்றது. வறிய நாடுகளின் அடிப்படை மகப்பேற்றுக்காக 1,200 கோடி அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது. இது கிடைப்பதில்லை. ஆனால் அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியரின் மணம் வீசும் வாசனைத் திரவியத்துக்காக இத்தொகையைச் செலவு செய்கின்றனர். வறிய நாடுகளின் குடிநீர் தேவைக்கும், கழிவு அகற்றலுக்கும் வருடம் 1,100 கோடி அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது. ஆனால் இப்பணத்தை ஐரோப்பியர்கள் ஐஸ்கிரீம் உண்ணுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். (14.5.2000)10

 

இனம்   மாணவர்கள்   ஆசிரியர்கள்   பாடசாலைகள்    ஆசிரியர்மாணவர்      மாணவர் 

                                                                                                                         வீகிதம்          பாடசாலை வீகிதம்
 தமிழ்               30 224             1267                          90                            23.85                          335
 சிங்களம்       22 661             1576                          67                           14.37                          338
 முஸ்லிம்     34 810             1038                          79                           33.53                          440

வர்க்க ரீதியான இனவாத பிரதேசவாத சாதிவாதக் கல்வியின் போக்குக்கு எதிராக தேசியம் தனது போராட்டத்தை நடத்தவில்லை. மாறாக அதைப் பாதுகாப்பதில் ஒரு ஜனநாயக விரோத சக்தியாக வளர்ச்சி பெற்றது. இன்று இலங்கையில் மொத்தமாக 10 590 பாடசாலைகள் உள்ளன. இதில் அரசு பாடசாலைகள் 10 042 ஆகும். இதில் 20.3 சதவீதம் உயர் தர வகுப்புகளைக் கொண்ட பாடசாலையாகும். மொத்த பாடசாலையில் 40 சதவீதம் 1 முதல் 5 வகுப்புவரையிலானது. இதில் ஏறத்தாழ மூன்றில் ஒரு மாணவர்கள் கற்கின்றனர்.

 தரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு தொடங்கிய ஆயுதப்போராட்டம் பிற்போக்கான திசை வழியில் இன்று வரை தொடருகின்றது. உண்மையில் இனவாதத் தரப்படுத்தலை எப்படி ஒரு ஜனநாயகக் கோரிக்கையாக மாற்றி போராடியிருக்க வேண்டும் என்பதே எம்முன்னுள்ள அடிப்படையான கேள்வியாகும். இதுவே தமிழ் மக்களின் போராட்டத்தை சரியாக வழிநடத்தியிருக்கும். தரப்படுத்தலை எந்தவகையில் எதிர் கொண்டிருக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

பெ ண்ணின் சுதந்திரக் காதல், பெண்ணின் கட்டற்ற சுதந்திரம் போன்றவற்றை நான் முன்பு சமரில் (பிரான்சிலிருந்து வெளிவரும் மார்க்சியப் பத்திரிக்கை) விவாதித்திருந்தேன். இதன் பின் தற்செயலாக லெனின் இது பற்றி விவாதித்து இருப்பதைப் பார்க்க முடிந்தது. எனது கருத்து மார்க்சிய நிலையில் சரியாக இருந்ததை லெனின் விவாதம் மேலும் வலுவூட்டிய நிலையில், அதை ஒட்டி விவாதத்தை வளர்ப்பது புரிதலைத் தெளிவாக்கும் அதே நேரம், காதலின் வக்கற்ற தன்மையையும் அம்பலப்படுத்தும்.

 

இன்று பெண்கள் ஜனநாயகமாக வாழ்வதாக ஒரு மாயை, ஆணாதிக்கவாதிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் எல்லா ஆண்களும், பெண்கள் ஜனநாயகத்தை அனுபவிப்பதாகக் கூறும் அதேநேரம், அநேகமான பெண்களும் கூட இப்படி கருதுகின்றனர். ஆணாதிக்கக் கருத்தியல் கண்ணோட்டத்தைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனிச் சொத்துரிமையை ஆதாரமாகக் கொண்டு மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு போன்ற வடிவங்கள் ஊடாகப் புகுத்தப்பட்டு, இயல்பாக ஏற்க வைக்க நிர்ப்பந்திக்கப்படுகிறது.

 

1956 இல் பல்கலைக்கழக அனுமதியை ஆராயின் 200 கிறிஸ்தவ மாணவனுக்கு ஒருவரும், 500 இந்து மாணவனுக்கு ஒருவரும், 1000 பௌத்த மாணவருக்கு ஒருவரும், 2000 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒருவருமாக பல்கலைக்கழக அனுமதி இருந்துள்ளது. உண்மையில் ஆதிக்க வர்க்கம் எதுவோ அது சார்ந்து, மதம், இனம், பிரதேசம், சாதி, வர்க்கம் என்ற பல்வேறு கூறுடன் தொடர்புடையதாகவே, இலங்கையில் பல்கலைக்கழக அனுமதி வரலாற்று ரீதியாக இருந்துள்ளது. இங்கு இதற்கு வழங்கப்பட்ட பெயர் "திறமை" என்ற கௌவரமாகும்.

 

இன அடிப்படையிலான தரப்படுத்தல் தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களின் போது, பாதிக்கப்பட்டவர்கள் இதை எதிர்த்து போராடவில்லை. தரப்படுத்தலை முதன்மைப்படுத்தி தொடங்கிய போராட்டம் என்பதால், இந்த தேசியம் பிற்போக்கான அரசியலால் ஆயுதபாணியாவது தவிர்க்கமுடியாததாகியது.

தமிழ் மக்களின் தேசியமும் அவர்களின் பொருளாதார வாழ்வும் திட்டமிட்டே அழிக்கப்பட்டது. இது ஒரு அரசியல் போக்காக வளர்ச்சி பெற்ற போதெல்லாம், தமிழ் தேசிய போராட்டம் முன்னெடுக்கப்படவில்லை. மாறாக அவை புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் தர விடையங்களாக மாறியது. இவை கோசம் போடும் ஒரு அரசியல் வடிவத்துக்கான ஒரு உத்தியாக, மேலெழுந்தவாரியாக கையாளப்பட்டது. இனவாத சிங்கள அரசு தரப்படுத்தலை இன அடிப்படையில் கல்வியில் கொண்டு வந்த போதே, தமிழ் தேசியவாதம் எழுந்தது தற் செயலானதல்ல. இதைத் தொடர்ந்து ஆயுதப் போராட்டமும் ஒரு வடிவமாகியது.

 

"ஒருவனுடைய அறிவு அல்லது கோட்பாடு எத்துணை உண்மை என்பதைத் தீர்மானிப்பதற்கு அவன் அது பற்றி எவ்வாறு அகவயமாக உணர்கிறான் என்பதில் தங்கியிருக்க முடியாது. ஆனால் சமூக நடைமுறையில் புறவயமான அதன் விளைவு என்ன என்பதிலேயே தங்கியிருக்க வேண்டும். நடைமுறை ரீதியான கண்ணோட்டம் தர்க்கவியல் பொருள் முதல் வாதத்தின் முதன்மையானதும் அடிப்படையானதுமான கண்ணோட்டமாகும்"

 

 1.கொடுத்த நாடுகள் (உதவி வழங்கும் முன்னேறிய நாடுகள்)
 2.உதவி அபிவிருத்தி அடையும் நாடுகளுக்கு (தேசிய வருமானத்தில் வீதத்தில்)
 3.மிக பின்தங்கிய நாட்டுக்கான உதவி ஒதுக்கியதில் (உதவி வீதத்தில்)
 4.மத்திய ஆபிரிக்கா
 5. மத்திய கிழக்கு-வட ஆபிரிக்கா
 6.மத்திய ஆசியா-தென் ஆசியா
 7.ஆசியா-தென் கிழக்கு நாடுகள்
 8.தென் அமெரிக்கா-கருங்கடல் நாடுகள்
 

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE