Language Selection

பி.இரயாகரன் - சமர்

"நான் இன்றும் மார்க்ஸீயவாதியே" தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆசானக் கவிஞர் புதுவை இரத்தினதுரை சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி இது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது முதலாவது கொள்கை அறிக்கையில் சோசலிச தமிழீழமே எமது இலட்சிய தாகம் எனப் பிரகடனம் செய்தனர்.

அவதூறுகளின் அரசியல் முக்கியத்துவம் என்ற கட்டுரையில் லெனின் "அரசியல் அவதூறு பல சமயங்களில் சித்தாந்த ஒட்டாண்டித்தனத்தையும், நிர்க்கதியையும், பேடித்தனத்தையும், அவதூறு கூறுபவனின் எரிச்சலூட்டும் பேடித்தனத்தையும் மூடிமறைத்து விடுகின்றது."


"மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்", "மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என்று கோரிப் போராடினான் என்பதற்காக, விமலேஸ்வரன் 15 ஆண்டுக்கு முன்பு புலிகளால் வீதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டான்.

"இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" பற்றிய "எக்ஸில்"  தனது விமர்சனத்தில் ....

 

"இலங்கை யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்களின் படையெடுப்பும்" என்ற எனது நூல் தொடர்பாக, கனடாவில் இருந்து ஒற்றை வரியில் மின் அஞ்லில் மூலம் கருத்து ஒன்றை மஸ்ரர் அனுப்பியிருந்தார்.

29.09.2002 இல் பாரிசில் தீக்கொழுந்து திரைப்படம் திரையிடப்பட்ட போது, அதற்கு அமைப்பின் ஜனநாயக வீரர்கள் வேட்டு வைத்தனர். இந்தியா சினிமா சஞ்சிகையான நிழல்கள், உயிர்நிழல் மற்றும் அசை சஞ்சிகையும்

''புத்துயிர் பெறும் சடங்கு" என்ற தலைப்பில் இந்தியாவிலுள்ள மத்தியப் பிரதேசத்தில் பஸ்தார் மாவட்டத்தில் தேவீகாவீன் என்ற கிராமத்தில் நடக்கும் சடங்கில் இளைஞர்கள், இளைஞீகள் கூடி, ஆடி விரும்பிய தனது ஜோடியைத் தெரிவு செய்து ஏழு நாள் ஒன்றாக இருப்பதும், பின் ஜோடி மாறி இருப்பதும் என ஒரு சடங்கில் ஈடுபடுகின்றனர். அங்கு ஆய்வு செய்த நிரஞ்சன் மஹான் அச்சமூகம் மற்ற சமூகத்தை விட அதிக ஒற்றுமையாக வாழ்கின்றனர் என்பதைக் கண்டுபிடித்தார். அத்துடன் பாலுறவு பற்றி மற்ற சமூகம் பார்ப்பதில் இருந்து வேறு விதமாகப் பார்க்கின்றனர் என்றும் தெரிவித்தார். (30.7.1997)34

ஐக்கிய நாட்டு நிதிப் பத்திரிக்கையான பாப்பூலை வெளியிட்டுள்ள செய்தியில் 15 வயது முதல் 20 வயதுக்குட்பட்ட ஒன்றரைக் கோடி பெண்கள், ஒவ்வொரு வருடமும் குழந்தையைப் பெற்று எடுக்கின்றனர். இதில் 15 வயதுக்குட்பட்ட பெண்களின் கருஅழிப்பு மற்றும் கருச்சிதைவு பற்றிய தரவுகள் உள்ளடங்கவில்லை.31

அண்மையில் பாரிஸில் நடைபெற்ற பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவாக்கம் குறித்து நடைபெற்ற விவாதமொன்றில்; பல்வேறுபட்ட கருத்துகள் பகிரப்பட்டன. குறிப்பாக புலம் பெயர்ந்த நாட்டின் நிலை தொடர்பாக கவனத்தில் எடுத்த போதும், இது பரந்த சமூக தளத்தில் பொதுவான அடிப்படையை கொண்டே எதார்த்தில் விவாதிக்கத் தூண்டியது.

நாம் கற்பதும், கற்றுத் தரப்படுவதும் ஒரு மலட்டுக் கல்வியையாகும். இப்படி ஏன் நாம் கூறுகின்றோம். ஒட்டுமொத்த கல்வியின் விளைவு என்ன என்பதில் இருந்த இது, இதை தெளிவாக தெரிந்து கொள்ளமுடியும்; எமது தேசிய வருமானம் இந்த கல்வி முறைக்கு வெளியில் இருந்து வருகின்றது. மக்களின் உழைப்பு, வாழ்வு

உலகையே சூறையாடிக் கொழுத்த அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின் மொத்த ஆண்டு வருமானம் 11000 பில்லியனாக இருக்க, எழை நாடான ஈராக்கின் வருமானமோ வெறும் 57 பில்லியனாகும். இந்த எழை நாட்டின் மீது ஆக்கிரமிப்பை நடத்திய அமெரிக்காவின் இராணுவச் செலவானது,

தன்னைப் பற்றிய வரலாறு தெரியாதவன் சுய அடையாளம் அற்றவன். சுய கல்வி அற்றவன், சுயமாக எதையும் தெரிந்து கொள்ளும் ஆற்றல் அற்றவன். மனிதன் (சுய) பற்றி வரலாறற்றையும், இயற்கை பற்றிய வரலாற்றையும் தெரிந்து கொள்ளதவன் சுய அடையாளம் அற்றவன்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE