Language Selection

பி.இரயாகரன் - சமர்

'இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை: தீர்வும் வழிமுறையும் " லண்டன் (08.12.2007) கூட்டமாகட்டும், இது போன்றவைகள், எதைத்தான் தமிழ் மக்களுக்கு தீர்வாக வைக்கின்றனர்.

 

இதை கூர்ந்து பார்த்தால், புலிகளுக்கும் இவர்களுக்கு இடையில் வேறுபாடுகள் கிடையாது.

இப்படி புலியெதிர்ப்பு ராகவன் கூற முற்படுகின்றார். இன்றைய அவர்களின் ஏகாதிபத்திய பின்னணியை மறைக்க இது அவசியமாகின்றது.

 

இதை மூடிமறைக்க புலியெதிர்ப்பு ராகவன் கூறுவதைப் பாருங்கள். 'தேசிய இனமாக தமிழினம் வளர்வதற்கான போராட்டத்தை

தனது மக்கள் விரோத வலது தன்மையை அங்கீகரிக்க மறுக்கும் மார்க்சியத்தைத் தான், அவர்கள் வரட்டு மார்க்சியம் என்கின்றனர். இலங்கை இந்திய ஏகாதிபத்திய வேலைதிட்டத்தின் கீழ் இயங்கும் புலியெதிர்ப்பு அரசியலை, மார்க்சியவாதிகள் ஏற்றுக்கொள்ளக் கோருவதை அடிப்படையாக கொண்டு தான்,

புலியெதிர்ப்பை அரசியலாக கொண்டவர்கள் முதல் ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தான். அ.மார்க்ஸ் இதை ஒரு தனி நூலாக கொண்டு வந்த போது, அதை நான் அம்பலப்படுத்தினேன். அது ஒரு நூலாகவே வெளிவந்தது. அந்த நூல் இதுதான்.

புலியை தேசியமாக பார்ப்பவர்கள், தேசம் தேசியம் என்ற அடிப்படைக் கோட்பாட்டை காணமுடியாதவர்களாவே உள்ளனர். புலியெதிர்ப்புக்கு தேசிய மறுப்பு தத்துவம் வழங்க முனையும் ராகவனாக இருக்கலாம், ஸ்ராலினை மறுக்கும் திரோஸ்க்கியம் பேசுகின்றவர்களாக இருக்கலாம், சாராம்சத்தில் அவர்களின் அரசியல் ஒத்துப் போகின்றது.

புலியெதிர்ப்புத் தளத்தில் இருந்த ஓருவர், சிலவற்றையாவது விவாதிக்க முற்படுகின்றார். அது ராகவன் தான். ராகவனின் நோக்கம் தெளிவானது. எப்படியென்றாலும் பரவாயில்லை, புலியை ஒழிக்க வேண்டும். புலியை ஒழிப்பதில் நடைமுறை சாத்தியமானதாக தான் நம்பும் வழிக்கு தடையானதை மறுத்தல் தான், ராகவனின் புலியெதிர்ப்பு கோட்பாடு.

வருடாவருடம் மக்களின் வேறான எதிர்பார்ப்புகளின் மத்தியில், புலிகளின் தலைவர் பிரபாகரன் உரையாற்றுவது வழக்கம். வருடம் ஒரு முறை தான், அவரின் கருத்து என்ற ஒன்றை அவர் வாயால் மக்கள் கேட்க முடியும் என்ற நிலை. மக்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்று. அவர் உரையாற்றுவது வேறொன்று.

தமிழச்சி இணையத்தை முழுமையாகவே, அவருடன் மோதியவர்கள் கைப்பற்றியுள்ளனர். http://thamilachi.blogspot.com/ இது தமிழ்வலைப்பதிவாளர்கள் மத்தியில் பெரும்பாலும் மௌனமாக ஜீரணிக்கப்பட்டுள்ளது. பெரியார் பற்றிய கருத்துக்களை இணையத்தில் கொண்டு வருவதில் தீவிரமாக செயற்பட்ட தமிழச்சிக்கு, நடந்த இந்தக் கொடுமை. கழுத்தை வெட்டிப் போடுவதற் ஒப்பான கருத்துக் கொலை தான்.

மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகளைத் தெரியாமல், தெரியவிடாமலே அரசியல் செய்கின்றனர். யாரும் மக்களின் அடிப்படையான அரசியல் உரிமைகள் என்ன என்ற கேள்வியையும், அது எப்படி இந்த அமைப்பில் மறுக்கப்படுகின்றது என்பதையும் உரையாடுவது கூட கிடையாது. தனது உரிமை, தான் என்ற சுயநல எல்லைக்குள் அரசியல் செய்யப்படுகின்றது.

ஜனநாயகம் என்றால் புலியல்லாத அனைத்துமே 'ஜனநாயகம்" என்று கூறுமளவுக்கு அரசியல் குறுகிவிட்டது. தேசியம் என்றால் புலியிசமே என்றளவுக்கு அதுவும் மலினப்பட்டுக் கிடக்கின்றது. இதற்கு வெளியில் வேறுபட்ட சிந்தனை முறை எதுவும் கிடையாது. நாம் இதில் இருந்து வேறுபட்டுப் பார்க்கின்றோம்.

தேசம்நெற் தங்கியிருப்பது இந்த கற்றன் அரசியல் பேசும் பொறுக்கிகளில் தான். அவர்களின் கொசுறு வாசகர்கள் இவர்கள் தான்.உங்கடை அரசியல் புலியிசமா? கைக்கூலி புலியெதிர்ப்பா? அல்லது ஏது? அதையாவது கருத்தாக வைத்துக் கொண்டு உங்களால் ஏன் நேர்மையாக அரசியல் ரீதியாக வர முடியவில்லை.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE