Language Selection

பி.இரயாகரன் - சமர்

சோவியத் யூனியன் என்ற ஒரு சோசலிச நாட்டை குருசேவ் பிரசெனவ் கும்பல் முதலாளித்துவமாக மீட்டு தமது முதலாளித்துவ விசுவாசத்தை வெளிப்படுத்தினர். கொப்பச்சேவ் மேலும் அதை பச்சையாகச் செய்த நிலைகளில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு உள்ளானார் இதைத் தொடர்ந்து ஜெல்சின் அமெரிக்காவின் காலடிகளில் விழுந்தபடி ஆட்சியை கைப்பற்றினர்.

1983 வான்சுவர் சந்திப்பில் அமெரிக்க ஜனாதிபதி பிள் கிளிங்டன் ரஸ்யாவுக்கு அளித்த 160 கோடி டொலர் உதவியை எல்லா முதலாளித்துவ பத்திகைகளும் ‘ஆஹா’ வெனப் புகழ்ந்து தள்ளியுள்ளன.

பேரினவாத அரசு புலியைக்காட்டி, அவர்களிடமிருந்து தமிழரை விடுவித்ததாக கூறியது. புலியிடமிருந்து தமிழரை விடுவித்த போதும், தன்சொந்த இனவாதத்தில் இருந்து மக்களை விடுவிக்கவில்லை. இதைத்தான் இன்று மக்கள் இந்த தேர்தல் மூலம், மீளவும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இக் கைது புலித் தலைமையின் அழிப்பின் பின் உருவான மற்றொரு அதிர்ச்சி தான். பெரும்பான்மை தமிழர்கள் வைக்கும் நம்பி;க்கைகள் மீதான, மற்றொரு அரசியல் அடிதான். பேரினவாதம் தமிழினம் மீதான ஒடுக்குமுறையை கையாள்வதில், மேலும் ஒருபடி இதன் மூலம் முன்னேறுகின்றது.

இன்று உலகம் ஒரு குடையின் கீழ் ஆளப்படும் வகையில் வேகமாக புதிய உலக ஒழுங்கு உருவாகி வருகின்றது. அந்த வகையில் விரல் விட்டு எண்ணக் கூடிய சில நூறு பன்னாட்டு நிறுவனங்கள் உலகின் மொத்த உற்பத்தியைக் கட்டுப்படுத்தி ஏகாதிபத்திய ஆதிக்கத்தை மொத்த நாடுகள் மீதும் நிறுவி வருகின்றது.

மெக்சிகோவின் தெற்கு மாநிலமான CHIAPAS மாநிலத்தில் கலவரம் ஆரம்பிப்தற்கான அறிகுறிகள் தென்படுவதாக அப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர். புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட கவர்ணர் EDUARDO ROBLEDO என்பவர் பதவி ஏற்பதாலேயே இப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. சபாதா விடுதலை அமைப்பினர் EDUARDO பதவி ஏற்றால் “ இப்பகுதியில் போர் மூளும்” என எச்சரிக்கை விடுத்துள்ளனர் என யுகுP செய்தி ஸ்தாபனம் அறிவித்துள்ளது.


EDUARDO ROBLEDO ஆளும் கட்சியின் (PRD) பிரதிநிதியாக நின்று தேர்தலில் (21894) பங்குபற்றினார். இவ் ஆளும் கட்சி 1929 ல் இருந்து ஆட்சியில் இருந்து வருகிறது. இக்கட்சியின் பிரதியான; "EDUARDO“ கள்ள ஓட்டுக்கள் போட்டோ தேர்தலில் 50மூ வாக்ககளை பெற்றுள்ளனர். “ என ZAPATA அறிவித்துள்ளது.

 

மனித உரிமைக்கான யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் யாழ் மண்ணில் ஏற்பட்ட மாற்றுக் கருத்துக்கள் மீதான புலிகளின் தாக்குதலுடன் கொழும்புக்குத் தப்பி வந்தனர். கொழும்பு வந்த பின்பும் முற்றாக தலைமறைவாக்கியவர்கள் இலங்கை அரசு, புலிகள் மற்றும் அனைத்துத் தரப்பு மனித உரிமை மீறல்கள்களையும் தொகுக்கத் தொடங்கினர்.

நாம் கருக்கலைப்பு தொடர்பான பிரச்சனையில் சமரில் இருந்து ஒருவரை வெளியேற்றியதுடன், இது சூடுபிடித்து பல சஞ்சிகையில் கருத்துக்களாக தொடர்ந்து வெளிவந்தன.

மே – 7 ம் திகதி பிரான்சில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14 வருட சோசலிச ஆட்சியானது முடிவுக்கு வந்துள்ளது. இச் சோசலிச ஆட்சியானது முடிவுக்கு வந்துள்ளது. இச் சோசலிச கட்சி என்பது வரலாற்று ரீதியில் 2 ம் அகிலக் கட்சியின் தொடர்ச்சியே ஆகும்.

குழந்தைகள் உழைப்பதை தடை செய்யும் சட்டங்கள் இருப்பினும் , உத்திரப் பிரதேசத்தில் மிர்ஸாபூர் மாவட்டத்தில் பெரோஸபாத் பகுதியிலும் நடத்தப்பட்ட ஆய்வுகள் அதிர்ச்சியளிக்கின்றன. மிர்ஸாபூர் மாவட்டத்தில் மட்டும் கம்பளம் பின்னும் தொழில் ஒரு லட்சம் குழந்தை உழைப்பாளிகள் உள்ளனராம்.

தோழர்கள் வில் ஹெல்ட் , லிர்னெட்டும் , ரோசா லக்சம்பர்க் ஜெர்மன் பொதுவுடமைக் கட்சியைக் கட்டியதில் பெரும் பங்காற்றியவர்கள். 75 ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் வர்க்க எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டு தியாகியானவர்கள். லீப்னெக்ட் , மிகப் பிரபல்யமான பொதுவுடமை நூலான “ சிலந்தியும் ஈயும்” என்பதினை எழுதியவர்.

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

TPL_INFINITY_MORE_ARTICLE